சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

கல்லறை வீரர்களின் கனவிதுவோ (590)

தாய்மண்ணை மீட்க
தன்னுயிரை தியாகம்
செய்த வேங்கைகள்
கனவுகள் ஒருபுறம்
கல்லறை மறுபுறம்
சாட்சியாய் சான்றுகள்

காலமும் செல்லுதே
ஞாலமும் அழுகுதே
கல்லறை ஒளியும்
காவியம் ஆகுதே

வீரமறவர்களின் தியாகம்
வீண்போகாது பாரினில்
விதையாய் விருட்சமாய்
விசாலமாய் வேறூன்றும்

எம்உயிரை காக்க
ஈகைசெய்த செம்மல்கள்
இருகரம் ஏந்தியே
ஆவலாய் காத்திருப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading