User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சக்தி சக்திதாசன்

உள்ளதைச் சொல்லிவிடு – இல்லையேல் தள்ளியே நின்றுவிடு நல்லதைச் செய்துவிடு – இல்லையேல் நயமாய் விலகிவிடு இன்பத்தை விதைத்துவிடு – இல்லையேல் இல்லாது சென்றுவிடு துன்பத்தைத் துடைத்துவிடு

கமலா ஜெயபாலன்

தீப ஒளி கார்த்திகை தீபம் கண்ணுக்குள் நிற்கிறதே பார்த்து இரசித்து பலகாரம் உண்டு ஏற்றுவோம் விளக்கு எட்டுத் திசையும் சாற்றுந் தீபம் சத்திய வாழ்வை கூட்டாய் குடும்பம்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு “ தீப ஒளி “ இல்லம் சிறக்க உள்ளம் பூரிக்க மெல்ல ஒளியேற்ற மெருகூட்டும் தீப ஒளி தொல்லைகள் நீங்கிடத் தந்திடும் தீப

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச தீப ஒளி இல்லமெங்கும் ஒளிரட்டும் தீப ஒளி மெல்லமெல்ல விலகட்டும் பாவம் பழி நல்லதொரு வாழ்வுக்கு பிறக்கட்டும் வழி உள்ளமது பேசட்டும் உவகை மொழி இருளை

பல தேவகஜன்

தீப ஒளி கார்திகை நாளிலே எத்தனை எத்தனை தீபம்! ஏற்றி வைத்து அழகுபார்த்தேன் அத்தனை தீபமும் அணையாது அப்படியே என் நினைப்போடு நின்று எரிகிறதே இன்றும். கொண்டாடி

கீத்தா பரமானந்தன்

தீபாவளி! இல்லமும் உள்ளமும் இன்பத்தில் மலர்ந்திருக்க அல்லவை போக்கியுமே ஆவளியாய்த் தீபமேற்றி நல்லோர்கள் காட்டிய நன்நாளாம் தீபாவளி! மத்தாப்புச் சிதறலாய் மகிழ்வது அணைத்திருக்க புத்தாடை பட்சணங்கள் போகமாய்

பால தேவகஜன்

தீப ஒளி கார்திகை நாளிலே எத்தனை எத்தனை தீபம்! ஏற்றி வைத்து அழகுபார்த்தேன் அத்தனை தீபமும் அணையாது அப்படியே என் நினைப்போடு நின்று எரிகிறதே இன்றும். கொண்டாடி

காத்தா பரமானந்தன்

தீபாவளி! இல்லமும் உள்ளமும் இன்பத்தில் மலர்ந்திருக்க அல்லவை போக்கியுமே ஆவளியாய்த் தீபமேற்றி நல்லோர்கள் காட்டிய நன்நாளாம் தீபாவளி! மத்தாப்புச் சிதறலாய் மகிழ்வது அணைத்திருக்க புத்தாடை பட்சணங்கள் போகமாய்

வசந்தா ஜெகதீசன்

தீப ஒளியே…. திருப்பத்தின் திறவுகோல் திசையெங்கும் நெம்புகோல் முறைமையின் கடைப்பிடிப்பு முன்னாளின் கதைத் தொகுப்பு தீபத்தின் ஒளி நாளாய் திசையெங்கும் பிரகாசம் வாழ்த்தின் வனப்போடு வாஞ்சை கொள்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.11.23 கவி இலக்கம் -290 ஒளியின்றி ஒளிர்வெங்கு ஒளியெங்கும் மலர்ந்தும் இருளெங்கும் இன்றுந் தொடருதே வாழ்வோ கண்ணீர் போராட்டம் சாவோ மண்ணீரில் சூறையாட்டம் சூழல் சுமையோ சுழலோடு

வாரம் 241

[ வாரம் 241 ] “தீப ஒளியே” தீபஒளியேற்றிய இறைவழிபாடு தமிழரின் சமயச்சடங்காகும். ஒளிவடிவையே இறைதோற்றமாக்குவதும் சைவசமயமாகும் . பிறமதங்கள் தீபஒளியேற்றுதல் ஒருமைப்பாட்டின் அம்சமாகும் மெழுகுதிரி ஏற்றி,

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை தீப ஒளியே ————- மங்கல காரிய மணிவிளக்கே மனதில் தோன்றும் அகலவிளக்கே எங்கில் பார்க்கிலும் ஒளி வெள்ளமே ஓங்கி அகற்றும் இருளையே இருள்