02
Sep
பணத்தை இறைப்பதில்
நன்மை தீமையுமே
தேவை அறிந்து விதை பலனே
சேமித்து இறைப்பில் கஞ்சனே
பணம் உழைப்பில்...
02
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
வஜிதா முஹம்மட்
இழந்து தவிக்குது மனிதம்
இறைக்கும் பணத்தால் அநீதம்
அநீதம் கண்டும் நீதி
அழிந்து போகுது...
02
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும்பணத்தால் விழிக்குமா உலகு. (751)
பணம் என்பது
கடதாசி மட்டுமா
பட்ட மரத்தில்
துளிர்.விடுமா?
பகல் இரவாய்
கடின...
வசந்தா ஜெகதீசன்
தீப ஒளியே….
திருப்பத்தின் திறவுகோல்
திசையெங்கும் நெம்புகோல்
முறைமையின் கடைப்பிடிப்பு
முன்னாளின் கதைத் தொகுப்பு
தீபத்தின் ஒளி நாளாய்
திசையெங்கும் பிரகாசம்
வாழ்த்தின் வனப்போடு
வாஞ்சை கொள் எழிலோடு
போற்றும் திருநாளாய்
புலரும் பொழுதாகும்
விழாக்களின் விழுமியமே
வரலாற்று சான்றாகும்
விளக்கொளியாய் பிரகாசம்
வித்திட்ட பயிர் போல
அறிவிற்கு ஆதாரம்
ஆன்றோரின் வழிகாட்டும்
ஆசூரத்தை பொசுக்கியே
அன்பிற்கு ஒளியான
ஞானத்தின் மெய்ப்படு
நல்வழியின் அறவாழ்வு.
நன்றி
மிக்க நன்றி
Author: Nada Mohan
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...