பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தீப ஒளியே….
திருப்பத்தின் திறவுகோல்
திசையெங்கும் நெம்புகோல்
முறைமையின் கடைப்பிடிப்பு
முன்னாளின் கதைத் தொகுப்பு
தீபத்தின் ஒளி நாளாய்
திசையெங்கும் பிரகாசம்
வாழ்த்தின் வனப்போடு
வாஞ்சை கொள் எழிலோடு
போற்றும் திருநாளாய்
புலரும் பொழுதாகும்
விழாக்களின் விழுமியமே
வரலாற்று சான்றாகும்
விளக்கொளியாய் பிரகாசம்
வித்திட்ட பயிர் போல
அறிவிற்கு ஆதாரம்
ஆன்றோரின் வழிகாட்டும்
ஆசூரத்தை பொசுக்கியே
அன்பிற்கு ஒளியான
ஞானத்தின் மெய்ப்படு
நல்வழியின் அறவாழ்வு.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading