28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவிதை
தீப ஒளியே
————-
மங்கல காரிய மணிவிளக்கே
மனதில் தோன்றும் அகலவிளக்கே
எங்கில் பார்க்கிலும் ஒளி வெள்ளமே
ஓங்கி அகற்றும் இருளையே
இருள் அகற்ற ஒளி வீசும் தீபங்கள்
அருள் கொடுக்க ஆண்டவனின் அருளொளி
மருளும் மாந்தன் மனவலி
வெருளும் பயத்தில் முகவொளி
தீவினைகள் எல்லாம் விரண்டோட
பாவ்வினை பறந்தோட
மாயவினை மாயமாக
தேயும் பிறையும் தெய்வீகமாக
தீப ஒளியேற்றி திரட்டிடுவோம் செல்வமதை
தீப ஒளியால் வீட்டையே ஒளிமயமாக்குவோம்
தீப ஒளியின் செம்மையில்
தீரட்டும் தீயவைகள்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
5.11.23
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...