03.09.26 இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு 2057 ஜெயா நடேசன

பணத்தை இறைப்பதில் நன்மை தீமையுமே தேவை அறிந்து விதை பலனே சேமித்து இறைப்பில் கஞ்சனே பணம் உழைப்பில்...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும்பணத்தால் விழிக்குமா உலகு. (751) பணம் என்பது கடதாசி மட்டுமா பட்ட மரத்தில் துளிர்.விடுமா? பகல் இரவாய் கடின...

Continue reading

காத்தா பரமானந்தன்

தீபாவளி!

இல்லமும் உள்ளமும்
இன்பத்தில் மலர்ந்திருக்க
அல்லவை போக்கியுமே
ஆவளியாய்த் தீபமேற்றி
நல்லோர்கள் காட்டிய
நன்நாளாம் தீபாவளி!

மத்தாப்புச் சிதறலாய்
மகிழ்வது அணைத்திருக்க
புத்தாடை பட்சணங்கள்
போகமாய் நிறைத்திட
கொத்தாக உறவுகூடி
கொண்டாட்டம் போடும்
வித்தார விழாவாய்
விருந்திடும் தீபாவளி!

அரக்கரரின் போர்வதைகள்
அகிலத்தில் ஒழிந்தே
அமைதிப் பூங்காவில்
அன்பினை விதையாக்கி
ஆனந்த அறுவடையில்
அனைவரும் கொண்டாடுவோம்
அலோலமாய்த் தீபாவளி!

கீத்தா பரமானந்தன்06-12-23

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading