25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
09.11.23
கவி இலக்கம் -290
ஒளியின்றி ஒளிர்வெங்கு
ஒளியெங்கும் மலர்ந்தும்
இருளெங்கும் இன்றுந் தொடருதே
வாழ்வோ கண்ணீர் போராட்டம்
சாவோ மண்ணீரில் சூறையாட்டம்
சூழல் சுமையோ சுழலோடு சுடர்
அணையாட்டம்
தீபாவளி வந்திடின் கொண்டாட்டம்
கார்த்திகைத் தீபமிடின்
குத்தாட்டம்
போரிலே மாண்டும் தோண்டி
முடியா உண்மைகளில்
தவிக்கும் மனிதருக்கோ
இது ஏன் வருகுதெனத்
திண்டாட்டம்
பட்டினியால் இறக்கும்
மனிதருக்கு ஒரு நேர
உணவழிக்க வக்கின்றி
தமிழன் தலையில் மிளகாய்
அரைக்க அண்டை நாடடில்
மீண்டும் தில்லுமுல்லாட்டம்
முடிவிலா வாழ்வில் நீதிக்குத்
தீபமேற்றினும் ஒளியில்லா
வாழ்வு வினவுதே வினாவுதே
ஒளியின்றி ஒளிர்வெங்கு
என்பதே .
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...