User banner image
User avatar
  • Nada Mohan

Posts

இ்உருத்திரேஸ்வரன்

கவிதை 202 எழுத்தறிவு இல்லைஎனில் எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்றார் எம் ஒளவைப்பாட்டி எழுத்தறிவு இல்லை எனில் இங்கு நாம் பெறும் கஷ்டங்கள் பல ஆதி மனிதன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 233 மலைப்பு குளிரும் நிலவு சுடும் என்றால் நம்ப முடியுமா? சந்திராஜன் விண்கலம் கால் பதித்து சூடும் குளிரும் சேர்ந்த மண் படையில்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவிதை 1862! எழுத்தறிவு இல்லையெனில்! பெற்றவர் நமக்களிக்கும் பெருஞ்செல்வம் கல்வியன்றோ பெற்ற பயன் நா நிலத்தில் கண் திறக்கும் கல்விதானே சிந்திக்க முடிந்த மிருகந்தான் மனிதனென்று

Jeya Nadesan

கவிதை நேரம்-07.09.2023 கவி இலக்கம்-1746 எழுத்தறிவில்லை எனில் ——————————– எண்ணும் எழுத்தும் கண்ணென தகும் இவை இரண்டும் இல்லையெனின் மனித வாழ்வு மேம்பட முடியாதே வாய்மொழி மூலம்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு233 காலம். : 12/8/23செவ் இரா8 தலைப்பு: “ மலைப்பு”அல்லது விருப்பு தலைப்பு .“இயற்றுங்கள்.பதியுங்கள்.

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு விடுமுறை பள்ளி விடுமுறை பாலகர் களிப்பு துள்ளி மனமும் துரிதமாய் இயங்கும் அள்ளி அணைக்க அருமை நட்பும் கள்ள மில்லாக் களிப்பு நாடுநாடாய்

சக.தெய்வேந்திரமூர்த்தி

வீதிவிபத்துகளால் விளைந்த இழப்பினைக்கண்டித்து.. விருப்பத்தலைப்பு. ஏனிந்த அவசரம் “”””””””””””””” ஏனிந்த அவசரம் எவருயிர் காவுக்காய்? ஊனினை அழிக்கவா? உயிரதை மாய்க்கவா? ஊனமாய் உறவுகள் உலகிலே நடக்கவா? ஈனமாம்

கமலா ஜெயபாலன்

விடுதலைக் களிப்பு சந்தம் சிந்தும் சந்திப்பு 232 குடும்பமாய் குதூகலம் கொண்டிடும் பெருமிதம் தடுமாறும் மனங்களும் தைரியம் கொண்டிடும் விடுமுறை என்றதும் விண்ணி்ல் பறப்பது கடுமை உழைப்புக்கு

எல்ஆளன்

“விடுமுறை களிப்பு “ சந்தம் சிந்தும் சந்திப்பு 233 “வேரடிஉறவெல்லாம் வெவ்வேறு நாட்டில் வேண்டிய பொழுதில் தொலைபேசி களிப்பில். நேரடி காண நெருடும் பாசம் நெஞ்சுக்கு தருமே

வசந்தா ஜெகதீசன்

அலைமோதும் கடல் போல அசைந்தாடி உறையும் உணவாக்கும் உப்பாகி உள்ளகத்தில் பதியும் ஐம்புலனின் அடகத்தில் ஆழ்ந்து விடும் சிந்தை ஆழ்கடலின் முத்தாகி சிப்பிக்குள் உறையும் ஞாபகத்தின் நாற்றுக்களாய்

சக்தி சக்திதாசன்

தூரத்துப் பச்சை வாழ்க்கைக் கனவுகள் வார்க்கப்பட வேண்டிய சாரத்தின் தத்துவம் அக்கரை இருப்புகள் இக்கரை பச்சையென முப்பொழுதே உணர்ந்து முன்னோர்கள் சொன்னவை இருப்பது கந்தையாகினும் மானத்தை மறைக்காது

சர்வேஸ்வரி சிவரூபன்

இதுதான் உலகம் கற்றுணர்ந்தான் திருவள்ளுவன் கனி வாய் சொன்னான் திருக்குறளில் நீதி நிலை பெற்றிட வென்றும் நீவி விட்டாள் ஔவைப்பாட்டி . கொற்றம் தளைக்க வேண்டுமென்று -அன்று