22
Apr
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
22
Apr
பண்படுமோ பண்பாடு 759 23.04.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
பண்படுமோ பண்பாடு
மண்ணிலே பண்பாட்டால்
பலருக்கு வேதனை
பகுத்தறிவு தொலைத்து
பணமழிக்கும் போதனை
பள்ளியில்...
16
Apr
வீட்டின் காவலன் நாய்
-
By
- 0 comments
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
சர்வேஸ்வரி சிவரூபன்
இதுதான் உலகம்
கற்றுணர்ந்தான் திருவள்ளுவன்
கனி வாய் சொன்னான் திருக்குறளில்
நீதி நிலை பெற்றிட வென்றும்
நீவி விட்டாள் ஔவைப்பாட்டி .
கொற்றம் தளைக்க வேண்டுமென்று -அன்று
நீதி தவறாத மன்னர்களாட்சி .
பேராசை கவி சூழ்ந்ததினால்
பேரழிவுகள் நேர்வது இந்தக் காலம்.
கற்புடமையென்று கண்ணகியும்
மதுரையை எரித்தது சரித்திரமாம்
கற்பின் மகிமை புரியாமல்- இன்று
காலம் சுழன்று நிற்கிறது பார்
சாரம் போட மரமில்லை
சாதித்து நிற்க துணிவில்லை
கொடுப்பார் யாரெனக் கைநீட்டி
கொண்டாட்டம் போடுவார் பாரினிலே,
பசித்தவன் பார்த்து நிற்க்கையிலே
கொடுத்தவன் கை நீட்டிக் கொள்கையிலே
அடுத்தவன் பறித்துப் போகின்றான்
இதுதான் உலகம் புரிந்து கொள்….
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...