பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இ்உருத்திரேஸ்வரன்

கவிதை 202
எழுத்தறிவு இல்லைஎனில்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்
என்றார் எம் ஒளவைப்பாட்டி
எழுத்தறிவு இல்லை எனில் இங்கு
நாம் பெறும் கஷ்டங்கள் பல

ஆதி மனிதன் வாழ்ந்தான் எழுத்தறிவின்றி
ஆனால் வாழ்வது கடினம் இன்றைய உலகில்
இதை உணர்ந்ததோ யுனஸ்கோ
கொண்டாடியது செப்ரம்பர் 8ஐ

எமது இலட்சியத்தை அடைய
இன்றியமையாத்து எழுத்தறிவு
அடுத்த தலைமுறைக்கும் கொடுப்போம்
சமுதாயம் முன்னேறிடவே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan