-
Nada Mohan
Posts
மனோகரி ஜெகதீஸ்வரன்
விடுமுறை ஏந்திரக் கூடுகளாயே எம்மவர் இயக்கம் தந்திரம் செய்தே வீழ்த்தும் வேலைப்பளுவும் மயக்கி மந்திரச் சொல்லும் மாறையே செய்யும் மழுங்கிடத் தயக்கத்தையே எய்யும் காவு திறனற்று உணர்வும்
பால தேவகஜன்
ஊரே உனை நினைக்க உள்ளே கண் நனைக்கும் வேரை பிரிந்த மரமாய் உறவை பிரிந்து நானும். உழைப்பை தேடி வந்தேன் உழைப்பில் கொஞ்சம் உச்சம்! உள்ளத்தில் ஏனோ
செல்வி நித்தியானந்தன்
விடுமுறைக் களிப்பு விடுமுறை களிப்பும் விந்தையாய் வியப்பாய் விபரீதமாய் விரைவாய் கழிந்த நாளாகும் ஆறுமாதங்கள் எப்படி விடைபெற்ற கேள்வி ஆஸ்பத்திரி வைத்தியர் இப்படியே சென்றதே மெல்லன வேலையும்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-05.09.2023 கவிதை நேரம்-230 விடுமுறை களிப்பு ————————– விடுமுறை வந்தாலே மன மகிழ்வில் வியப்பு வருடந்தோறும் வரு என நினைப்பு வந்து விட்டதே
Kavikco Parama Visvalingam
மாற்றம் வேண்டும்…. அழலோடு விளையாடி அரசாளுமே – அதன் நிழலோடு நிதம் பேசும் சமாதானமே குழலோடு ரவை பாடும் கோரங்களே – அதை குழுவோடு கொண்டாடும் பாவங்களே
கீத்தா பரமானந்தன்
விடுமுறைக்களிப்பு உள்ளத்தில் உவகை பூக்க உற்சாக மின்னல் தோன்றும்! எண்ணமோ இறக்கை கட்டும் எதிர்பார்ப்பில் கணங்கள் ஏங்கும்! மழை கண்ட பூமியாக மலர்ந்திடும் உறவுப் பூக்கள்! மருவிய
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 232 தலைப்பு – விடுமுறை களிப்பு விடுமுறை களிப்பு விடயங்களை அறிந்திட உல்லாச விடுதியில் உற்சாகங்கள்
சிவரூபன்சர்வேஸ்வரி.
கல்வியறிவில்லை எனில்.. ஏலம் போடுவதறிவுவல்ல ஏகமானதுவுமறிவல்ல ஏமாற்ற மடைவதும் நிலையல்ல ஏனிப்படி மேலேறுவது போன்று ஓடி வருவது தானறிவு. எழுத்தறிவு இல்லாமல் மனிதன் வாழ்ந்தால் ஏமாளியாக்கி பங்கு
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-17 05-09-2023 விடுமுறைக் களிப்பு விடுமுறைக் களிப்பென திகைக்க மனங்களும் களிப்பில் வியக்க பணம்களும்
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்புக்காய் சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து. *விடுமுறைக் களிப்பு.* சீல வாழ்வு சிந்தையில் தேடி காலங் கடந்து தேடிய பயணம் ஞாலம் எல்லாம் நமதாய்ப்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் 117 விடுமுறை களிப்பு மகிழ்ச்சியின் உச்சம் மகிழ்வான நாட்கள் சின்ன வயதினிலே மணல் வீடு கட்டி விளையாடிய வீடு 2009 இல் இருந்து
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
07.09.23 கவி இலக்கம்-282 எழுத்தறிவில்லை எனில் தோன்றிற் புகழோடு தோன்றுக இதுவோ வள்ளுவன் வாக்கு படிப்பறிவோடு உலகறிவும் சேர புகழ் பெற வழி எதுவோ அது நோக்கு