09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மனோகரி ஜெகதீஸ்வரன்
விடுமுறை
ஏந்திரக் கூடுகளாயே
எம்மவர் இயக்கம்
தந்திரம் செய்தே வீழ்த்தும்
வேலைப்பளுவும் மயக்கி
மந்திரச் சொல்லும்
மாறையே செய்யும்
மழுங்கிடத் தயக்கத்தையே எய்யும்
காவு திறனற்று உணர்வும் ஓயும்
களைப்புற்று மெய்யும் சாயும்
கடினமும் கண்களில் புகும்
மாட்டியே விழிப்போம்
மத்தளம் போன்று
மனதிலே மகிழ்வு அகன்று
இரக்கமற்றே குடையும் இவ்வாறு நடைமுறை
இதனைச் சீராக்கம் செய்யவருமே விடுமுறை
வந்தால் விடுமுறை
வாசலும் விரியும்
சுந்தர நிகழ்வுகளைச்
சுகிக்கத் தூண்டும்
சொந்தங்களும் இணையும்
சொற்பலவும் உலவும்
சந்தச் செறிவால்
சமரசம் நிலவும்
நொந்த இதயத்தின்
நோவும் சுருங்கும்
உறவுச் சீண்டலால் சோர்வும் மறையும்
மறந்தும் போகும்
மனது பட்டவலி
பறக்கும் உடலும்
பரவசம் முற்றி
இறக்கை கட்டி
மீண்டெழும் மிடுக்கும்
பிறக்கும் புறத்திலும்
பிற்பல புதுமைகள்
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...