User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவா சிவதர்ஷன்

[ வாரம் 231 ] “வாக்கு” வாக்குரிமை ஆணிவேராய் கொண்ட ஜனநாயகம் வாக்குச்சீட்டிலும் ஊழல்புரியும் பணநாயகம் படித்த மக்கள் அதிகம் வாழும் எங்கள் தாயகம் வாக்குரிமையின் அர்த்தம்

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.08.2023 இலக்கம்-229 வாக்கு —————- எமது வாக்கே எம் செல்வாக்கு வாக்கு தவறினால் குறையும் செல்வாக்கு அம்புலி மாமா காட்டிய அம்மாவின் பொய்வாக்கு

சிவரூபன் சர்வேஸ்வரி

என் பஞ்சம் மாறிப் போகவில்லை கானம் பாடம் குருவியொன்று கூட்டில் இருந்து கூவுகின்றதே பாட்டுப் பாடும் பாவையொருத்தீ- வீட்டிலே சிறையாய் இருக்கின்றாள் கோட்டைத் தாண்ட முடியாமல் கோதையவளும்

எல்லாளன்

“நித்தம் பேணுவம் சுத்தம்” *. அன்றொரு நாள் அதிகாலை வரையும் வேலை அயர்ந் உறங்கி திடுக்குற்று எழுந்த வேளை என்றனது பல் பிடுங்க பதிந்த நேரம் இன்னும்

சிவரூபன் சர்வேஸ்வரி.

மீட்டு வைக்க யார் வருவார்? கடலலையடித்து திரையது பொங்க மடல் கழன்று ,தாள் மண்ணில் விழவும் திடலழித்து தோட்டமாக்கி படல் போட்டு பாவற்கொடியும் வைத்து களனி கங்கை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-16 29-08-2023 வாக்கு போட்ட வாக்கு போட்ட இடத்தில் நின்று போச்சு உந்தன் பேச்சு

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்..116 வாக்கு இறைவனிடம் கேட்பது அருள் வாக்கு இரங்கி கேட்பது பெருவாக்கு ஒரு செயலை செய்து முடிக்க சொல்வது சொல்வாக்கு சாமிமார் மக்களை ஏமாற்றி

மனோகரி ஜெகதீஸ்வரன்

வாக்கு ஜனநாயக வித்தே வாக்கு இனவாதத்தால் விழ்ந்தது அதனின் போக்கு வெறும் அரசு மாற்றமே இங்கு இலக்கு அறுந்து தொங்குது அந்தரந்தில் சமாதானம் புரிந்து கொள்ளாப் பருந்துகளாயே

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 231 29/08/2023 செவ்வாய் “வாக்கு” ———— விரைவில் தேர்தல் வந்திடும் வீணர் வேட்டை தொடங்கிடும் உறையில் பரிசும் கிடைத்திடும் உங்கள் வாக்கும்

சிவா சிவதர்சன்

[ வாரம் 231 ] “வாக்கு” வாக்குரிமை ஆணிவேராய் கொண்ட ஜனநாயகம் வாக்குச்சீட்டிலும் ஊழல்புரியும் பணநாயகம் படித்த மக்கள் அதிகம் வாழும் எங்கள் தாயகம் வாக்குரிமையின் அர்த்தம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

29.08.23 கவி இலக்கம் -112 வாக்கு தேர்தல் வருது வருகுது ஒரு வோட்டுக் கேட்டு கட்டுக் கட்டாய் நீட்டுது நோட்டு கோட்டும் சூட்டும், வெள்ளை வேட்டியும் பட்டுச்

Selvi Nithianandan

வாக்கு பெண் என்றாலே பேயும் இரங்கும் ஆன்றோர் வாக்கு பொய் எனத் தெரிந்தும் துலக்கம் போடுதே நாக்கு ஆறறிவின் ஆயுதமாகும் வாக்கு ஆங்காங்கு தவறினாலே தூக்கு ஆட்சிஆளுமை