30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-16
29-08-2023
வாக்கு
போட்ட வாக்கு போட்ட இடத்தில்
நின்று போச்சு உந்தன் பேச்சு
நேற்று சொன்ன வார்த்தையெல்லாம்
இன்று காற்றோடு போயாச்சு!
வாக்கு கொடுத்தால் நோக்கு
போக்கை கொஞ்சம் மாற்று
தலைவனைத் தேர்ந்தெடு
தவறிளைத்தால் தட்டிக் கேள்
எமது நாடு எமது உரிமை
சிந்தித்து வாக்களிப்போம்
சிந்தாமல் சிறகடிப்போம்
சீரழிவை நாம் தடுப்போம்
வாக்களிக்கத் தவறி விட்டால்
துரோகி யாருமில்லை
வாக்களிப்பை நெறிப்படுத்தி விட்டால்
தலைவன் உன்போல் வேறு இல்லை!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...