Selvi Nithianandan

வாக்கு
பெண் என்றாலே பேயும்
இரங்கும் ஆன்றோர் வாக்கு
பொய் எனத் தெரிந்தும்
துலக்கம் போடுதே நாக்கு

ஆறறிவின் ஆயுதமாகும் வாக்கு
ஆங்காங்கு தவறினாலே தூக்கு
ஆட்சிஆளுமை பிடிக்க வாக்கு
அரசியல் தத்துவத்தின் போக்கு

மகத்தான சாதனையின் நோக்கு
படைத்துவிட தூண்டியதும் வாக்கு
மண்ணிலே விண்ணிலே இப்போ
மகுடமாய் நிலைநாட்டிய வாக்காகும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading