Selvi Nithianandan

வாக்கு
பெண் என்றாலே பேயும்
இரங்கும் ஆன்றோர் வாக்கு
பொய் எனத் தெரிந்தும்
துலக்கம் போடுதே நாக்கு

ஆறறிவின் ஆயுதமாகும் வாக்கு
ஆங்காங்கு தவறினாலே தூக்கு
ஆட்சிஆளுமை பிடிக்க வாக்கு
அரசியல் தத்துவத்தின் போக்கு

மகத்தான சாதனையின் நோக்கு
படைத்துவிட தூண்டியதும் வாக்கு
மண்ணிலே விண்ணிலே இப்போ
மகுடமாய் நிலைநாட்டிய வாக்காகும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading