03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
வாக்கு
ஜனநாயக வித்தே வாக்கு
இனவாதத்தால் விழ்ந்தது அதனின் போக்கு
வெறும் அரசு மாற்றமே இங்கு இலக்கு
அறுந்து தொங்குது
அந்தரந்தில் சமாதானம்
புரிந்து கொள்ளாப் பருந்துகளாயே
மூவின அரசியல் வாதிகள்
அரித்துக் கொல்லும் அவலத்தை
ஆணவரின் அடங்காச் சேட்டையை
சிரித்துக் கடந்திட முடியுமோ
சிந்தி மனிதா
சிதையேறு முன்னே
தொந்தி பெருத்தவர்
தோழமை கூட்டி
சந்து பொந்து
சடாரென நுழைந்து
கொள்ளையிட்ட பணத்தைத் தூவி
மலட்டுக் கொள்கைகள் கூவி
கொடுப்பதாய்ச் சொல்வர் ஆவி
கொடூரர் இவரோ பாவி
வென்றிட விட்டாலோ
வெல்லாது நீதி
தடுப்பதே தார்மீக நெறி
தந்திரமே அதற்கான பொறி
சொல்லாமலே போட்டுவிடு
வம்பருக்கு
செல்லாவாக்கு
நில்லாமலே போகட்டும்
நீசரின் செல்வாக்கு
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...