30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
மனோகரி ஜெகதீஸ்வரன்
வாக்கு
ஜனநாயக வித்தே வாக்கு
இனவாதத்தால் விழ்ந்தது அதனின் போக்கு
வெறும் அரசு மாற்றமே இங்கு இலக்கு
அறுந்து தொங்குது
அந்தரந்தில் சமாதானம்
புரிந்து கொள்ளாப் பருந்துகளாயே
மூவின அரசியல் வாதிகள்
அரித்துக் கொல்லும் அவலத்தை
ஆணவரின் அடங்காச் சேட்டையை
சிரித்துக் கடந்திட முடியுமோ
சிந்தி மனிதா
சிதையேறு முன்னே
தொந்தி பெருத்தவர்
தோழமை கூட்டி
சந்து பொந்து
சடாரென நுழைந்து
கொள்ளையிட்ட பணத்தைத் தூவி
மலட்டுக் கொள்கைகள் கூவி
கொடுப்பதாய்ச் சொல்வர் ஆவி
கொடூரர் இவரோ பாவி
வென்றிட விட்டாலோ
வெல்லாது நீதி
தடுப்பதே தார்மீக நெறி
தந்திரமே அதற்கான பொறி
சொல்லாமலே போட்டுவிடு
வம்பருக்கு
செல்லாவாக்கு
நில்லாமலே போகட்டும்
நீசரின் செல்வாக்கு
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...