-
Nada Mohan
Posts
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு தலையீடு பழமையை மறந்து புதுமையில் வாழ்கிறோம் வழக்கு ஒழிந்து வாழ்வு மாறுது வழமை என்றால் வாக்குவாதம் வந்துநிற்க தலையீடு தள்ளிநில் ஒதுங்கிடு –
சிவதர்சனி இராகவன்
என்று தீரும்! தீராத வலியோடு தீர்ந்து போகும் இவர் வாழ்க்கை.. நீறாகிப் போனதோ நீத்தே தான்போனாரோ அறியாத ஏக்கம்..! பெற்றவருக்குத் தான் தெரியும் பிள்ளையின் பிரிவின் வலி
சிவரூபன் சர்வேஸ்வரி
என்று தீரும் நேற்று இன்று நாளையென்று நிம்மதியற்ற தேடல்கள் நாளும் தொலைத்தவிடத்தில் தேட முடியாமல் தொலை தூரமெல்லாம் தேடல்கள் கிடைக்குமென்றொரு நப்பாசை -ஆனால் என்று தீரும் என்றொரு
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு231 காலம்:29/08/23 செவ் 8 தலைப்பு: “வாக்கு” வரைக .பதிக. இணைக.
Jeya Nadesan
கவிதை நேரம்-24.08.2023 கவிதை இலக்கம்-1738 என்று தீரும் —————– வான் பரந்த தேசமெலாம் வளமாக சிறந்து விளங்குகையில் எம் தேசமே அழிவு பாதையில் சிதைந்து மறைந்து போகிறதே
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-15 22-08-2023 தலையீடு பிள்ளைக்கு மேல் படிப்பு பெற்றமனம் பணிக்கும் வைத்தியராய் வா வெளியே
சிவரஞ்சினி கலைச்செல்வன
சந்த நிகழ்வுக்கு கவிதை. “உலை வைக்க முடியாமல் உருக்குலைந்து விளைச்சல் எல்லாம் நிலை தடுமாறிநின்ற நினைவு பல எனக்குள் தலையை ஈடு வைத்தும் தருவான் தன் கடனை
அபிராமி கவிதன்
*_சந்தம் சிந்தும் வாரம் -230_* தலைப்பு ! *“குறுக்கீடு”.* *(தலையீடு)* அடுத்தவர் துன்பத்தில் அக்கறை தலையீடு ஆபத்தில் முடிந்திடும் அனுபவம் உணர்த்திடும்! எடுத்ததும் வார்த்தையை எதிரும் புதிருமாய்
இரா.விஜயகௌரி
வாழ்வு ஒரு வட்டம் புலரும் பொழுதுகளின் எழில் வர்ணம் தீட்டி இனிய தருணங்களை எழுதி வரும் பெருவாழ்வு மேடும் பள்ளமும். இங்கு தீதும் இனிதுமென தினமும் மாறி
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-12 17-08-2023 கனவு மெய்ப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கண்மூடித் தூங்கிட வேண்டும் காதல்
ரஜிதா அரிச்சந்திரன்
பச்சோந்தி. பாலுக்கும் காவல் பதுங்குகின்ற பூனைக்கும் ஞாலத்தில் நண்பனாகி நாலுபணம் சேர்க்கத்தான் பாம்புபோல் தோலுரித்துப் பாரில் தினந்தோறும் தாம்பல வர்ணம்காட் டும் அற்பர் இனம்மதம் அன்பென்றே நாளலெ்லாம்
நகுலா சிவநாதன்
சிட்டு மனம் சிட்டு மனமே சிறக்கும் நாளை பட்டு பூவாய் பறக்கும் வானில் கட்டு மரமாய் கடலில் பயணம் மொட்டு மலராய் பூவின் இதழில் கொட்டும் மழையில்