கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

தலையீடு

பழமையை மறந்து புதுமையில் வாழ்கிறோம்
வழக்கு ஒழிந்து வாழ்வு மாறுது
வழமை என்றால் வாக்குவாதம் வந்துநிற்க
தலையீடு தள்ளிநில் ஒதுங்கிடு – என்று

மனமும் சொல்லிட மாண்பும் மறையுது
இனமும் பழமையை இழக்க நேரிடுது
தலையீடு கொண்டால் பழமை வளரும்
விலையில்லா பழமை செழிக்கும்…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading