பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

தலையீடு

பழமையை மறந்து புதுமையில் வாழ்கிறோம்
வழக்கு ஒழிந்து வாழ்வு மாறுது
வழமை என்றால் வாக்குவாதம் வந்துநிற்க
தலையீடு தள்ளிநில் ஒதுங்கிடு – என்று

மனமும் சொல்லிட மாண்பும் மறையுது
இனமும் பழமையை இழக்க நேரிடுது
தலையீடு கொண்டால் பழமை வளரும்
விலையில்லா பழமை செழிக்கும்…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading