02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
சிவரஞ்சினி கலைச்செல்வன
சந்த நிகழ்வுக்கு கவிதை. “உலை வைக்க முடியாமல்
உருக்குலைந்து விளைச்சல் எல்லாம்
நிலை தடுமாறிநின்ற நினைவு பல எனக்குள்
தலையை ஈடு வைத்தும்
தருவான் தன் கடனை
தர்மன் என்ற பேர்
தந்தைக்கு ஊரில் உண்டு
கவலை இருந்தாலும்
கையில் உள்ள எதையும்
அடகு வைத்தோ விற்றோ
அடைப்பார் கடனை
கெட்டுப் போகவில்லை
தர்மம் தலை காக்க
எட்டு பிள்ளைகளுக்கும்
எல்லாமே செய்து வைத்தார்
அமாவாசை பிதிர் கடனை
ஆற்றும் வேளையிலே
அப்பா நினைவுவர
அடிக்கடி கண் வழியும்
தலையை ஈடு வைத்தும் அடைத்தவர் கடன் அவர்”
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...