30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
அபிராமி கவிதன்
*_சந்தம் சிந்தும் வாரம் -230_*
தலைப்பு !
*“குறுக்கீடு”.* *(தலையீடு)*
அடுத்தவர் துன்பத்தில்
அக்கறை தலையீடு
ஆபத்தில் முடிந்திடும்
அனுபவம் உணர்த்திடும்!
எடுத்ததும் வார்த்தையை
எதிரும் புதிருமாய்
ஏகமாய் இறைத்ததை
எடுக்கமுடியாது அறிந்திடும்!
தடுத்து நிறுத்தவும்
தலைமைப் பொறுப்பிலும்
துடித்து குறுக்கிடும்
துன்பம் களைத்திடும்!
சுடும் வார்த்தை
சடுதியில் மறையாது
சட்டென எதிர்த்திட
சண்டையில் முடிந்திடும்!
வேலி ஓணானை
வேட்டியில் முடிவதேன்?
வீதி தேரை
வீட்டிற்க்குள் இழுப்பதேன்?
_-‘திருமதி. அபிராமி கவிதன்_
15.08.2023.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...