-
Nada Mohan
Posts
தவமலர். கல்விராஜன்.
அன்னைமொழி தமிழின் தேன்சுவை உணர்வில் ஊறி எழுத்தின் வித்தாக பாமுகப் பந்தலில் பூத்தெழும் தமிழாகமனங்களில் கொள்ளை கொண்டு அழகாக உணர வைத்து இளையவர்கள் வாழ்வியலோடு இணைய எழுத்தின்
கெங்கா ஸ்ரான்லி
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே ————— விதைக்கப் பட்ட விதை முறைவிட்டு விருட்சமாய் புதைக்கப்பட்ட உண்மைகள் புதிய இடம் நோக்கலாய் வதைபட்ட இனம் வளர்ச்சி பெற்று திடப்படுத்தும்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி “எழுத்தின் வித்தே பூத்தெழு தமிழே ” 08.08.2023 முளைத்திடும் போதே முத்தமிழ் பொழிவை தாங்கிடும் வித்தே மொழிகளின் பிறப்பில் முதல் மொழியான தாய் மொழி
பவானி மூர்த்தி Swiss
எழுத்தின் வித்தே, பூத்தெழும் தமிழே எழுத்தின் வித்தாய் எழுவாய் தமிழே —– எங்கும் ஒலிக்கும் என்றன் தமிழே . பழுத்த கனியாய் பண்பில் சுவைப்பாய் —– பாரில்
வசந்தா ஜெகதீசன்
எழுத்தின் வித்தே பூத்தெழு தமிழே… உயிர்ப்பின் உதயம் ஊற்றின் சுவாசம் மொழியின் நாற்றே முகவரித் தமிழே பாமுக வனப்பாய் பைந்தமிழ் எழிலாய் வீரியம் நிறைக்கும் வீறுகொள் எழிலே
கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன் –
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே மொழிகளின் மூலமாய் மௌனம் கலைத்தாய்/ விழிதிறந் தெம்மை விஞ்ஞா னத்தினை/ பயில வைத்த அழகிய பெண்ணே/ உயிரெனத் தோன்றி உலகினைக் காட்டி/
ரஜனி அன்ரன்
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே ! கவி…ரஜனி அன்ரன் (B.A) 08.06.2023 மொழியின் மூலம் எழுத்தே எழுத்தின் வித்தே மொழிக்கு ஆதாரம் இலக்கினை நோக்கிய பயணமதில் எழுத்தோடு
இரா.விஜயகௌரி
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே…….. தாய் மொழியாய். அமிழ்தாய் உறவின். பின்னலாய். நிதம் உளத்தின். தொடுகையாய் பின்னியெழும் மொழியமிழ்தே வாழி மனதிடை விதைத்தெழும் பெருவிதை மனத்துணிவை தந்தெழும்.
நகுலா சிவநாதன்
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே! ஆணிவேரே அமுதத் தமிழே! பேணி நாமும் வளர்க்கும் செந்தமிழே தேசத்தின் பரம்பலாய் பாரை ஆழ்கிறாய் பாசமாய் எம்முடன் பாலமாய் ஒட்டகிறாய் எழுத்தின்
Selvi Nithianandan
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே (573) வித்தாய் முளைத்தாய் விருட்சமாய் வளர்வாகும் வீரியமே மூச்சாய் வையத்துள் வாழ்வாகும் எழுத்தின் உருவம் ஏடாய் சிறக்கும் எண்ணின் வடிவம் எழுச்சியாய்
நேவிஸ் பிலிப்
கவி இல(105) 8/06/23 எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே ********************************** பொதிகை மலைத் தென்றலிலே பூத்தெழுந்த தமிழே ‘அ’ எழுத்தை வித்தாக்கி தொகுத்தெடுத்த எழுத்துக்கள் செந்தமிழ் சொற்றொடராய்