” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தவமலர். கல்விராஜன்.

அன்னைமொழி தமிழின்
தேன்சுவை உணர்வில் ஊறி
எழுத்தின் வித்தாக பாமுகப்
பந்தலில் பூத்தெழும் தமிழாகமனங்களில் கொள்ளை கொண்டு
அழகாக உணர வைத்து
இளையவர்கள் வாழ்வியலோடு இணைய
எழுத்தின் வித்தால்
பூத்தெழும் தமிழாக
பாமுகத்தில் மலர்ந்து
நறுமணம் வீசி
எம்மை மகிழ்வைக் கின்றது.

Nada Mohan
Author: Nada Mohan