தவமலர். கல்விராஜன்.

அன்னைமொழி தமிழின்
தேன்சுவை உணர்வில் ஊறி
எழுத்தின் வித்தாக பாமுகப்
பந்தலில் பூத்தெழும் தமிழாகமனங்களில் கொள்ளை கொண்டு
அழகாக உணர வைத்து
இளையவர்கள் வாழ்வியலோடு இணைய
எழுத்தின் வித்தால்
பூத்தெழும் தமிழாக
பாமுகத்தில் மலர்ந்து
நறுமணம் வீசி
எம்மை மகிழ்வைக் கின்றது.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading