-
Nada Mohan
Posts
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-13 01-06-2023 (5ம் ஆண்டு நினைவஞ்சலி) அப்பா ஆண்டு ஐந்து ஆனாலும் ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்.
இரா.விஜயகௌரி.
புதிருக்குள் புதிர் எழுதி விடுகதையா வாழ்க்கை புதருக்குள் புதையல் வைத்து புதினமெல்லாம் மறுத்து. மறைத்தெழுதி புலனாகா விடுப்பெழுதும் வாழ்வா ஈது நெறிமுறைகள் வகுப்பவர் யார் நீதி மொழி.
ஜெயம் தங்கராஜா
கவி 655 இஷ்டப்பட்ட வாழ்க்கை அழகானதே வாழ்வை மகிழ்வாக வாழ்ந்திட பழகிடின் வருகின்ற நாட்கள் எல்லாமே திருநாளே தாழ்வென்ற நிலை தரணியில் நிலையில்லை துன்பத்தையும் காதலிக்க புன்னகை
வசந்தா ஜெகதீசன்
உதயமாகும் திங்களே…. முதலொலியாய் முகிழ்ந்தாய் முழுமதியாய் நிறைந்தாய் படைப்புகளும் தொகுப்புகளும் உருவாக்கப் படைப்புகளும் அணிதிரளும் ஆற்றலும் நேயர்கள் குழாமும் என நேர்பாதைப் பயணம் மொழிவளத்தில் இளையவர்கள் முதல்நிலையில்
நாதன் கந்தையா
இரண்டாயிரத்து நான்கு பூமி அதிர்வும் ஆழிப்பேரலையும் வந்து ஊரை சுடுகாடாக்கி மானுடத்தை மண்ணுள் புதைத்தபோது ஊருக்குள் கோவில் ஒன்று மட்டும் தப்பிருந்தது. கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா
ரஜனி அன்ரன்
“ புகையே பகை “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 01.06.2023 சுற்றுச் சூழலை மாசாக்கி சுற்றத்தாரையும் பாழாக்கி புற்று நோய்க்கும் ஆளாக்கி இதர உறுப்புக்களும் பாதிப்பாகி புகையைக் குடிக்கும்
நகுலா சிவநாதன்
பட்டாம்பூச்சி சிறகு விரிக்கும் பட்டாம் பூச்சி சிந்தை திறக்கும் வனப்புக்கள் உறவைத் தேடும் அன்பு உள்ளம் உணர்வை பகிரும் பேருள்ளம் நிறங்கள் காட்டும் எழில் வடிவம் நிறைந்து
கெங்கா ஸ்ரான்லி
அடுத்த தலைமுறை ———- சிந்திக்கத் தெரிந்த சிறார்கள் சிறப்பு வல்லமை உடையவர்கள் சிந்திக்க. தெரியாதவர் என்றும் சிக்கலில் மாட்டுவார்கள் என்பதே மிலேனியத்தில் இப்பபோ மினுங்குது மின்னலெனத் தோன்றும்
நேவிஸ் பிலிப்
கவி இல(104). 01 /06/23 ஒன்றிணைவோம் ஏற்ற இறக்கமில்லா எதிர் காலம் சமைப்பபதென்றால் மாற்றம் நடக்க வேண்டும் தடைகள் உடைய வேண்டும் வேற்றுமை அகன்று உணர்வினால் நெஞ்சம்
Abirami manivannan
கவி அரும்பு 161 வீட்டுமுற்றம் பாதம் பதிக்க வீட்டுமுற்றம் ஓடி ஓடி விளையாடவே பூக்கள் நிறைய வைத்திருக்கவே தண்ணீர் நிறைய ஊத்தவே அண்ணாக்களுடன் விளையாடவே ஆக்கங்கள் செய்ய