பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம். 114
இப்படியும் மாமியார்

யாழில்
நிச்சயதார் வீட்டில்
பெண்ணின் தாய்
மாப்பிள்ளையிடம்
தண்ணி அடிக்கும்
பழக்கம் இருக்காகயேன
கேட்டார்
மைலோ தான்
குடிப்பேன்!
என்ற மாப்பிள்ளையிடம்
தண்ணி அடியாதவன்
ஒரு ஆம்பளையா யேன
விழித்தார்!
ஓழுக்கமாக வாழ்பவனிடம்
கண்ணிக் குறைவாக
பேசியவர்களின்
சம்பந்தம் வேண்டாம்!
என போனார்கள்
மாப்பிள்ளை வீட்டார் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan