User banner image
User avatar
  • Nada Mohan

Posts

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 114 கஞ்சி வலி சுமந்த கஞ்சி மக்கள் பசி போக்கிய கஞ்சி ஈரெழு வருடமாக நினைவேந்திய கஞ்சி ஒன்று கூட்டிய கஞ்சி போர்

பசுமை போற்றுவோம். -கெங்கா ஸ்ரான்லி

பசுமை போற்றுவோம். -கெங்கா ஸ்ரான்லி ———- எங்கெங்கு பார்த்தாலும் இயற்கையின் அழகு எழில் மிகு தோற்றத்தில் எண்ணற்ற பசுமைகள் ஒரு லட்சம் மரம்நட்டு காட்டை வளமாக்கினாள் ஒரு

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 223 23/05/2023 செவ்வாய் “முள்ளிவாய்க்கால்” ————————- ஈரெழு வருடங்கள் கடந்தாச்சு! இதுவரை என்ன நடந்தாச்சு! பாரேதும் என்ன பகர்ந்தாச்சு! பட்ட துன்பங்கள்

செல்வி நித்தியானந்தன்

முள்ளிவாய்க்கால் முள்ளி வாய்க்கால் நினைவின் வடு முடிவின் நாளும் பதிவின் ஏடு மூர்க்கத் தனமாய் போட்ட குண்டு தீர்க்கத் தினமாய் எரியும் இன்றும் இளமை முதுமை பச்சிளம்

Vajeetha Mohamed

கவனமா போ புள்ள வெளியால வீட்டவிட்டு வெளிய போனா வீடுவந்து சே௫ம் வரை பாதி ௨சிரு தொலைச்சு போச்சி ஐஸ் அடிச்சி கஞ்சாகுடிச்சி அசைஞ்சு திரியு இளசு

இ உருத்திரேஸ்வரன். கவிதை 196 ‘தந்தை’

இ உருத்திரேஸ்வரன். கவிதை 196 ‘தந்தை’ தாய்க்கு பின் தாரம் என்பார் தந்தையின் இடம் தந்தைக்கே கண்ணில் கோபம் இதயத்தில் ஈரம் உள்ள உறவு தந்தையே தான்

கெங்கா ஸ்ரான்லி

பசுமை போற்றுவோம் ——— எங்கெங்கு பார்த்தாலும் இயற்கையின் அழகு எழில்மிகு தோற்றத்தில் எண்ணற்ற் பசுமைகள் ஒரு லட்சம் மரம் நட்டு விருது பெற்றாள் ஒரு தாயார் ஒரு

ஜெயம் தங்கராஜா

கவி 653 வலி அறிந்த நாட்கள் மண்ணிலே மனிதம் மரணித்த நாட்கள் மடிப்பிச்சை கேட்டது உயிர்காக்கவே மானுடம் கண்ணிற்கு எட்டிய  தூரமெங்கும் பிணமலை கொடுமை தலையெடுத்து உயிர்களைப்

ரஜனி அன்ரன்

“ வலிசுமந்த நாள் “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 18.05.2023 பெருவலி சுமந்து பேரிடர் நடந்து மாறாத வடுவாகி மனதில் ரணமாகி மேகக் கூட்டம் கரும்புகையாகி மேதினியே உறைந்து

வசந்தா ஜெகதீசன்

இனியென்ன இளவேனில்… விழுமியங்கள் தாங்கிய விளைநிலத்தின் விருட்சங்கள் அழுகின்ற அவலத்தில் அத்திவாரப் பலமிழந்தோம் அங்கங்கள் துண்டாட அவயவங்கள் செயலிழக்க குமுறும் மனக்கொதிப்பில் கொந்தளிக்கும் அலையானோம் எழுகைக்கு உதவியில்லை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1813! மாறாத மனம்! ஆறாத காயங்களை அப்பப்போ பரிசளித்து செல்கிறது வாழ்க்கை புன்னகைக்கும் புது விடியலுக்கும் அப்பப்போ விடுமுறை விட்டு செல்லுகிறது விதி!! நம்பிக்கையும்

நகுலா சிவநாதன்

முள்ளிவாய்க்கால் நினைவு முப்பது ஆண்டுப் போரில் சந்தித்த இடர்கள் இழந்த எங்கள் தமிழின உறவுகள் எதிரியின் தாக்குதலில் எல்லாமே அழிந்தது அழித்தது இனவெறி அரசு முள்ளி வாய்க்கால்