மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

பசுமை போற்றுவோம். -கெங்கா ஸ்ரான்லி

பசுமை போற்றுவோம்.
-கெங்கா ஸ்ரான்லி
———-
எங்கெங்கு பார்த்தாலும்
இயற்கையின் அழகு
எழில் மிகு தோற்றத்தில்
எண்ணற்ற பசுமைகள்
ஒரு லட்சம் மரம்நட்டு
காட்டை வளமாக்கினாள் ஒரு பெண்
ஒருமரம் நட்டு நீரூற்றி
ஒவ்வொருவரும் வளர்த்தால்
உலகமே ஏற்றமிகு பசுமையில் செழிக்கும்
இப்போ பார்க்குமிடமெல்லாம் பச்சயம்
பச்சை பசேல் என வயல்கள்
மக்களின் மனதில் களிப்பு
மரங்களில் இலைகள் துளிர்ப்பு
பூக்கும் பருவம் தளிர்த்து
குளிரினால் சில மரம் பூக்கவில்லை
இயற்கையை பாதுகாக்க வேண்டும்
இயற்கையை அழித்தால் என்ன நடக்கும
மழை இல்லாமல் வரண்ட. நிலமாகும்
இயற்கையை பாதுகாத்து நடந்து
பசுமையை வளர்ப்போம்
பசுமையை போற்றுவோம்
நாமும் பசுமையாக வாழ்வோம்..

நன்றியுடன்
-கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading