” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 114
கஞ்சி

வலி சுமந்த கஞ்சி
மக்கள் பசி போக்கிய கஞ்சி
ஈரெழு வருடமாக
நினைவேந்திய கஞ்சி
ஒன்று கூட்டிய கஞ்சி

போர் கால பஞ்சத்தில்
உயிர் காத்த உணவு
போற்றி பகிர்ந்து
நினை வேந்தல் செய்து

அந்த ஆத்துமாக்களை
கௌரவிப்போம்
வீதிகள் தோறும்
பொங்கி
சிரட்டயில் குடித்து

உள்ளமதில் நினைவு
கூறுவோம்!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan