நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 114
கஞ்சி

வலி சுமந்த கஞ்சி
மக்கள் பசி போக்கிய கஞ்சி
ஈரெழு வருடமாக
நினைவேந்திய கஞ்சி
ஒன்று கூட்டிய கஞ்சி

போர் கால பஞ்சத்தில்
உயிர் காத்த உணவு
போற்றி பகிர்ந்து
நினை வேந்தல் செய்து

அந்த ஆத்துமாக்களை
கௌரவிப்போம்
வீதிகள் தோறும்
பொங்கி
சிரட்டயில் குடித்து

உள்ளமதில் நினைவு
கூறுவோம்!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan