ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 114
கஞ்சி

வலி சுமந்த கஞ்சி
மக்கள் பசி போக்கிய கஞ்சி
ஈரெழு வருடமாக
நினைவேந்திய கஞ்சி
ஒன்று கூட்டிய கஞ்சி

போர் கால பஞ்சத்தில்
உயிர் காத்த உணவு
போற்றி பகிர்ந்து
நினை வேந்தல் செய்து

அந்த ஆத்துமாக்களை
கௌரவிப்போம்
வீதிகள் தோறும்
பொங்கி
சிரட்டயில் குடித்து

உள்ளமதில் நினைவு
கூறுவோம்!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading