-
Nada Mohan
Posts
ரஜனி அன்ரன்
“ வெறுமை போக்கும் பசுமை “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 11.05.2023 பாரெங்கும் பரந்து விரிந்து பசுமை உலகினை எமக்குத் தந்து வெறுமை போக்கி வறுமை நீக்கி சுத்தக்
Selvi Nithianandan
வெறுமை போக்கிடும் பசுமை ( 569) மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர் பேதமின்றி மேன்மை கொண்டு வந்தாயே உழைப்பு என்னும் மூலதனம்
இ உருத்திரேஸ்வரன் Swiss.
வெறுமை போக்கும் பசுமை..! கவிதை 195 கட்டாந்தரையை பசுமை ஆக்கும் சிற்பியான உழவன் வாழ்வில் வெறுமை நீங்கி பசுமை மேலோங்க வியர்வை சிந்தும் உழைப்பே தருக்கள் நட்டு
நேவிஸ் பிலிப்
கவி இல(102) 11/05/23 வெறுமை போக்கும் பசுமை ஒரு விதை போதுமே காணுமிடமெல்லாம் பசுமை படரந்து பூமி செழிக்க வெறுமை போக்கும் பசுமை இயற்கையன்னையின் பரிசு பூமித்
இரா விஜயகௌரி
வெறுமை போக்கும் பசுமை……. பசுமை போர்த்தும் மகளாள் -இவள் எழிலின் வனப்பே. உயிர்ப்பூ வளங்கள் நிறைத்த பேரெழிலை வழங்கிடும் அழகே வளர்ச்சி நீர்மகள் நிலமகள் இணைந்து எழுதிடும்
Kavikco Parama Visvalingam
வெறுமை போக்கும் பசுமை பசுமையான நினைவுகளே பட்டாம்பூச்சி உறவுகளே பாடு பட்டோம் நாம் கழனியிலே பகிர்ந்துண்டோம்; உலகினிலே. குச்சு வீட்டினில் கோடிசுகம் கோயிலைச் சுற்றி நாலு குழம்
Jeya Nadesan
கவிதை நேரம்-11.05.2023 கவி இலக்கம்-1687 வெறுமை போக்கும் பசுமை ———————————— பசுமை நிறைந்த பூமிதனை இறைவன் இயற்கையாக பரிசளித்தார் விதை முளை வளர நீர் காற்று மிதமான
அபிராமி மணிவண்ணன்
கவி அரும்பு 158 பூக்கள் வண்ண வண்ண பூக்கள் அழகான பூக்கள் எங்கள் வீட்டு பூக்கள் வாசனையான பூக்கள் எனக்கு பிடித்த பூக்கள் மஞ்சள் நிற பூக்கள்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
11.05.23 ஆக்கம்-268 வெறுமை போக்கும் பசுமை வெறுமை போககும் பசுமை வறுமை நீக்கும் திறமை அருமை வளம் ஆக்க மரமோ பெருகிடுமே சுற்றாடல் எங்கும் வெற்றிடமாக அங்குமிங்கும்
க.குமரன் 16.5.23
சந்தம் சிந்தும் வாரம் 222 பெற்றோரே நினைவுகளின் சங்கமம் நீங்காத நினைவுகள் அன்பின் வாய்மை அரவனைப்பின் தூய்மை பிரிவுகள் மறப்பத்தில்லை பிரியங்கள் மறப்பதில்லை பன்மையில் நின்று பலவகை
க.குமரன் 16.5.23
சந்தம் சிந்தும் வாரம் 222 பெற்றோரே நினைவுகளின் சங்கம ம் நிங்காத நினைவுகள் அன்பின் வாய்மை அரவனைப்பின். தூய்மை பிரிவுகள மறப்பத்தில்லை பிரியங்கள் மறப்பதில்லை பன்மையில் நின்று
ஜெயம் தங்கராஜா
கவி 652 வெறுமை போக்கும் பசுமை பச்சைநிற ஆடையை மண்மாதா பூண்டாள் பயிர்களெல்லாம் உயிர்கொண்டு உருத்தரித்து மகிழ்ந்தன இச்செயலைக் கண்டே மனமும் மயங்கிடும் இதுவரைக்கும் இல்லாத புத்துணர்வு