User banner image
User avatar
  • Nada Mohan

Posts

மனோகரி ஜெகதீஸ்வரன்

காணி அசையாச் சொத்து அருமை கண்டு அகலம் நீளம் அகன்ற நிலத்தை இசைந்து தந்தாள் எனக்கு உரித்தாய் இறக்கும் முன்னே ஈன்றவள் விருப்பாய் அங்கே காவலை நிகழ்த்தும்

பாலதேவகஜன்

இறைவா! எண்ணி எண்ணி ஏங்குதற்கா எங்களை நீ! படைத்தாய் என்றுமே தீராத எத்தனை எத்தனை வலிகள் எங்களை ஆளுகின்றது. கஸ்ரப்பட்டு உழைச்ச காசில் காணி ஒன்னு வாங்கி

vajeetha Mohamed

காணி காட்டை அழித்து காலணியாக்கினோன் காசைக் கொடுத்து ௨ரிமையாக்குவோம் ஆக்கிரமிப்பின் கைதி காணி ஆட்சிவளத்தின் விசிறி காணி அரணுக்குள் அடைத்துவைத்து ஆனவத்தால் அடைகாத்து ௨ரிமையின் பெ௫மை காணி

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 221 09/05/2923 செவ்வாய் “காணி” ———- அம்மா வழிக் காணியது! அளந்து பகிர்ந்து தந்தது! சும்மா கிடந்த நிலமது! சுற்றம் இன்றித்

Selvi Nithianandan

காணி காணி நிலம் வேணும் பாரதி கூற்று அன்று சாணி பூசி மெழுக வீடும் இல்லா இன்று பேணி காத்த நிலமும் அடுக்கு மாடி என்று நாணி

ஜெயம் தங்கராஜா

கவி 651 புவியின் நாயகர்கள் உழைப்பு உயிராகி உடலுடன் கலக்கும் ஊக்கம் உணர்விற்கு தீனியா யாகும் களைப்பு களைத்தே ஓய்வைக் கேட்கும் கடமையோ தினத்திற்குள் உருகியே பெருகும்

இன்றைய மனிதர் (101) நேவிஸ் பிலிப்ஸ். பிரான்ஸ்.

இன்றைய மனிதர் (101) திருப்தி இல்லை மனிதருக்கு எதிலும் திருப்தி இல்லை இரவில் தூக்கமில்லை நிம்மதியான வாழ்க்கையில்லை எங்கெங்கோ ஓடுகிறான் எதையெதையோ தேடுகிறான் எங்கு என்ற நோக்கமின்றி

என்மனம்..! கெங்கா ஸ்ரான்லி.

என்மனம்..! கெங்கா ஸ்ரான்லி. —— மனம் முழுக்க உங்கள் நினைப்பு தினம்தினம் பல நிகழ்வு இனசனம் அருகில் இருந்தும் மனதில் சஞ்சலமே எங்கும் எதிலும் உங்கள் உருவம்

க.குமரன் 4.5.23

வியாழன் கவி ஆக்கம். 112 மந்தி தொப்பி வித்த மந்தி கதை கேட்ட துண்டு குரங்கு வித்த கதை கேட்ட துண்டா ? ராமர் விடு தூது

வசந்தா ஜெகதீசன்

சித்திரைக்கஞ்சி…. சித்திரைத் திங்களின் சிறப்பிது இத்தரை பெளர்ணமி பதிப்பிது ஆலயம் எங்கும் அநுஸ்டானம் அன்னமும் காய்கறி கூட்டாகவும் சித்திரைக் கஞ்சி உணவாகும் பிலாவில் பரிமாறும் பண்பாடு பலரென

நகுலா சிவநாதன்

உழைப்பே உயர்வு உதிரம் சிந்தும் விவசாயி! உழைப்பை நல்கும் உழைப்பாளி! களைப்பைப் பாரா உழைப்பாலே காலம் பொன்னாய் ஆக்கிடுமே! பிழைப்பே இந்த உலகாளும் பிறப்பு முதலாய் இறப்புவரை!

ரஜனி அன்ரன்

“ உழைப்பு “….கவி….ரஜனி அன்ரன்(B.A) 04.05.2023 உழைப்பின் வாசமே உழைப்பாளிகளின் சுவாசம் உடலை இயந்திரமாக்கி உழைப்பை உரமாக்கி உழைக்கும் வர்க்கமே உன்னதமான உழைப்பாளிகள் உலகம் இயங்க உயிர்கள்