மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

Selvi Nithianandan

காணி
காணி நிலம் வேணும்
பாரதி கூற்று அன்று
சாணி பூசி மெழுக
வீடும் இல்லா இன்று
பேணி காத்த நிலமும்
அடுக்கு மாடி என்று
நாணி கூனி நாமும்
கைவிட்ட நிலை கேளீர்
ஆறு பரப்பு காணி
வீறு கொண்டு நாளும்
நாற் புறமும் மதிலும்
கால் பரப்பு போச்சு
பாதை முற்றம் இல்லை
பகை கொண்டு தொல்லை
பேதை மனம் வெள்ளை
பேரம் பேச வில்லை
நாண்டு பிடித்து தானே
காணி பறிப்பு இன்று
தூண்டும் ஆட்சி போல
நம்பிக்கை துரோகம் செய்யுதே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading