29
Apr
கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர்...
29
Apr
புழுகு வெடி (392) 30.04.2026
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
மனோகரி ஜெகதீஸ்வரன்
காணி
அசையாச் சொத்து
அருமை கண்டு
அகலம் நீளம்
அகன்ற நிலத்தை
இசைந்து தந்தாள்
எனக்கு உரித்தாய்
இறக்கும் முன்னே
ஈன்றவள் விருப்பாய்
அங்கே காவலை நிகழ்த்தும்
அருகருகே நிமிர்ந்த தடிகள்
குடைவிரித்து நிழல் கொடுக்கும் மரங்கள்
குவித்தே கொடுக்கும் வளங்கள்
இடைமறிக்க
இதழை விரிக்கும் மலர்கள்
இனிய தேனை சுரக்கும்
படையோடு நிற்கும் பக்கத்தே சிட்டு
பற்றின் பறந்தோடும் இடம்விட்டு
திருட்டை நிகழ்த்த
திரளும் அணில்கள்
திகட்டா விருந்தளிக்கும் பழங்கள்
பறித்தாரே காணியை
பயத்தை ஏவி
பகையை மனதில்
பலநாள் காவி
முறியடிக்கத் திறனற்று
மூண்ட சினத்தை
மனதுள் அடக்கி
வாழுகின்றேன் கூனி
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...