User banner image
User avatar
  • Nada Mohan

Posts

நகுலா சிவநாதன்

நூல்கள் வண்ண நூல்கள் கற்றிட்டே வாழ்வில் என்று உயர்வோமே எண்ணம் யாவும் எழிலறிவு ஏற்றம் பெற்றே மிளிர்வோமே கண்ணில் காணும் நன்நால்கள் கவிதைக் கலையை வளர்த்திடுமே திண்ண

இரா.விஜயகௌரி

நிலையற்ற யாக்கை……. பூமிப்பந்தொரு. வாழ்க்கை புதிதென தினமும் மாற்றம் அறியாப். பெருந்நொடி தெரியா முகங்களாய். திருப்பம் புரியா மனிதர்களாய் நாம் நிலையென. எண்ணி நிதம் நிலையா உலகினில்.

ரஜனி அன்ரன்

“ பேராசான் கைலாசபதி “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 06.04.2023 உலகறிந்த தமிழ் அறிஞன் பல்கலை வித்தகன் யாழ் பல்கலைக்கழகத்தில் தலைவராய் கலைத்துறைத் தலைவராய் துணைவேந்தராய் பணியாற்றிய அறிஞன்

நேவிஸ் பிலிப்

கவி இல(97) 06/04/23 அநீதித் தீர்ப்பு குவலயத்தின் பெரும் பரப்பில் கண்டனங்கள் ஏராளம் சுரந்து வரும் கொடுமைகளும் கோபங்களும் தாராளம் பெண்கள் குழந்தைகள் நோயாளர் முதியோரும் நிம்மதி

நேவிஸ் பிலிப்.

கவி இல(97) 06/04/23 அநீதித் தீர்ப்பு குவலயத்தின் பெரும் பரப்பில் கண்டனங்கள் ஏராளம் சுரந்து வரும் கொடுமைகளும் கோபங்களும் தாராளம் பெண்கள் குழந்தைகள் நோயாளர் முதியோரும் நிம்மதி

Selvi Nithianandan

மாற்றமாய் இப்போ காலசக்கரத்தில் கடிகாரமுள்ளின் நகர்வு கடுகதியான இரவுநேரத்தின் குறைவு கனமான மனதால் உடலும் சோர்வு கண்ணீரும் தாரையாய் வந்து நனைப்பு காலை மாலை வீட்டிலே இருப்பு

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 218 18/04/2023 செவ்வாய் “சுடர்” ——— சுதந்திரச் சுடரைக் கையேந்தி சுழன் றடித்தாறே நம்காந்தி இதந்தரு வாழ்வு தனைவேண்டி இணைந்தது கூட்டம்

நகுல் துரையரங்கன்

சலிப்பு தந்த அறிவுரை முணுமுணுப்புகள் – வீட்டில் இன்று நகுல் நேரத்தை கவனி போன நேரத்தை எடுக்கமுடியாது உன் வேலையை முடித்துவிட்டு தொலைபேசி பார்

க.குமரன் 18.4.23

சந்தம் சிந்தும் வாரம் 218 சுடர் அலை கடலேன காற்றுயடிக்க அதனிடையில் நீ எரிய வழி இருளினை நீ போக்கி வரைந்த அந்த ஓவியத்தை வருடங்கள் கழித்துநான்

ஜெயம் தங்கராஜா

இதுதான் தற்காலம் ஏய்ப்பவன் ஊரை உல்லாசமாக வாழுகின்றான் என்றும் பாவத்திற்கு பயந்ததில்லை மாய்ந்து விட்டது மனித நேயம் மனச்சாட்சியும் மரணமடைந்து விட்டது வாய்மையை இறுக்கமாக கடைப்பிடித்த அரிச்சந்திரர்கள்

சிவரஞ்சினி கலைச்செல்வன்-தவிப்பு

ஊரில் ஆமி கடற்புறம் இருக்க போர் புலி வீரர் இப்பால் காவல் இரவிரவாக ஷெல் வெடி கணைகள் இல்லத்தாலே எழும்பாமல் நாங்கள் பரம்பரை வீட்டில் பதுங்கி இருந்தோம்

Jamunamalar Indrakumar

தவிப்பு ———- மண்ணில் உயிர்கள் பிறக்கத் தவிப்பு இறக்கை முளைத்துப் பறக்கத் துடிப்பு கால்கள் ஊன்றி நடக்கச் சிறப்பு மழலை மொழியை கேட்க இனிப்பு பறவை ஒலிகள்