16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 218
18/04/2023 செவ்வாய்
“சுடர்”
———
சுதந்திரச் சுடரைக் கையேந்தி
சுழன் றடித்தாறே நம்காந்தி
இதந்தரு வாழ்வு தனைவேண்டி
இணைந்தது கூட்டம் இடிதாங்கி!
அப்துல் கலாமெனும் அறிவுச்சுடர்,
அழைத்தது மாற்றக் காலவிடர்!
சிற்றூர் பேரூர் பேதமின்றி,
சிலிர்த்தன மரங்கள் வேரூன்றி!
விளக்கு ஏந்திய சீமாட்டி,
விளைத்தாள் நலமே சுடரேந்தி!
கிழக்கு மேற்கென்ற வரையின்றி
கிடைத்தார் திரேசா சுடராகி!
ஒலிம்பிக் கிண்ணச் சுடரொன்று,
உலகில் எரியும் தினமுண்டு!
வலிக்கும் பொழுதைத் தாம்மறந்து
வாழ்வர் மக்கள் களிப்புற்று!
ஈகைச் சுடரைப் பயமின்றி,
ஏந்தி வணங்கும் நிலைதோன்றி,
வாகை சூடித் தமிழினமும்,
வாழும் நிலையும் வரவேண்டும்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...