16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Selvi Nithianandan
மாற்றமாய் இப்போ
காலசக்கரத்தில் கடிகாரமுள்ளின் நகர்வு
கடுகதியான இரவுநேரத்தின் குறைவு
கனமான மனதால் உடலும் சோர்வு
கண்ணீரும் தாரையாய் வந்து நனைப்பு
காலை மாலை வீட்டிலே இருப்பு
கால் வீக்கத்தால் நரம்பும் விறைப்பு
தூக்கம் குறைந்து தலையும் சுற்றல்
ஏக்கம் மறந்து பலதும் கற்றல்
கடிகாரம் சுற்றும் விரைவின் வேகம்
கடந்து போவதால் மாற்றத்தால் தாகம்
கணிப்பே ஒவ்வாமை சேர்ந்திடும் நேரம்
காலத்தால் அழியாது வருவாய் நாளும்
கணீரென்று அடிக்கும் கடிகார துடிப்பு
கடமையை செய்ய நீயே சிறப்பு
களிப்பாய் நகர்த்த நீயும் பொறுப்பு
கற்றுக் கொள்கிறேன் உன்னால் நல்படிப்பு
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...