சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Jamunamalar Indrakumar

தவிப்பு
———-
மண்ணில் உயிர்கள்
பிறக்கத் தவிப்பு
இறக்கை முளைத்துப்
பறக்கத் துடிப்பு
கால்கள் ஊன்றி நடக்கச்
சிறப்பு
மழலை மொழியை கேட்க இனிப்பு
பறவை ஒலிகள் இசையாய்
இசைவு
அழும் குரல்கள் குறைக்க
நினைப்பு
ஊட்டும் உணவை
உண்ணச் சுவைப்பு
உண்ணும் உணவை
தேடிக் களைப்பு
களைத்த உடலைத்
தேற்றும் ஓய்வு
ஓயும் நிலையில்
தவிப்பும் விடுப்பு

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading