User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ரஜனி அன்ரன்

மூத்தோர் திங்களில்….” முத்துக்கள் இரண்டு “கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.03.2023 என்னிரு கண்களைப் போல் எனக்கும் அண்ணாக்கள் இருவர் அக்காவிற்கு அன்புத் தம்பிகள் எம் மூவருக்கும் முத்தான

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 152 இலை துளிர் காலம் மொட்டையாய் கிடந்த மரம் எல்லாம் பச்சை இலைகலால் வளர்கிறது வாண்ட கிடந்த நிலம் எல்லாம் வண்ண வண்ண பூக்கள்

நகுலா சிவநாதன்

முடியும் என்று முனைந்தால்……. கற்று கொள்வாய் மனிதா காலம் உன்னைக் கண்டுகொள்ளும்! பெற்றுக் கொள்ளும் அறிவு பெருமை சொல்லும் உலகினிலே உற்றுக் கேட்டுப் படித்தால் உலகே வென்று

நேவிஸ்பிலிப்

கவி இல(95) 22/03/23 மூத்தோரை வாழ்த்துவோம். மேன்மை பொருந்திய நம் மூத்தோர் -தங்கள் ஆளுமையால் நற் பெயர் பெற்றவர்கள் அனுபவப் பாடம் கற்று வாழ்க்கையெனும் பள்ளியிலே ஆசான்களானவர்கள்

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு216 நீர்க்குமிழி நிற்கும் நீரோடு கொட்டும் நீர்சேர உற்பத்தியாகும் நீர் குமிழி சற்று நொடிக்குள்ளே சட்டென்று உடையும் கற்றுத்தரும் பாடம் உடலும் காற்றுப்போனால் வெறும்

தர்ஜினி சண்

இன்றும் என் காதில் கேட்கும் அம்மா குரல் அம்மாவின் குரலில் என் பெயரே கானம் கட்டுண்டு போவேன் அவர் குரலில் என் பெயர் அது தயாஆஆஆஆஆ❤️❤️❤️ வயிற்றில்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 189 முதியோர் வாழ்க்கை உடலிற்கு தந்த முதுமை மனதிற்கு இல்லையே அது அதனால் உற்சாகத்துடன் வாழ தந்த இறைவனுக்கு நன்றி மனைவியின் காவலன் இளமையில் கணவனின்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.03.2023 ஆக்கம்-96 நீர்க்குமிழி விண்ணிலிருந்து மண்ணிற்கு மழைத்துளி எனும் பெயரோடு வீரீயத்துடன் விரைந்து வந்ததே நீர்க்குமிழி கண்ணில் பட்டதும் இருந்த இடம் தெரியாது கரைந்து போனதே பள்ளிச்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 215 28/03/2023 செவ்வாய் “நீர்க்குமிழி” ————— பட்டி நிறை வெள்ளத்திலே பாவை யென்று வந்தவளே! எட்டி நின்று பார்க்கையிலே என் உள்ளம்

க.குமரன் 28.3.23

சந்தம் சிந்தும் வாரம் 216 நீர்க்குமிழி குமிழி சொல்லும் பாடம் குவளையத்தோர் பாரும் குறுகிய வட்டத்தில் குதூகல சேர்வை அலைகழியும் வாழ்வினில் அத்தனையும் சிறு நிமிடங்களே! நிலையிலா

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1784! தருக்கள் உயிர்க்கும் காலம்! உறங்கிக் கிடந்த தருக்களெல்லாம் உயிர்ப்புக் கொள்ளும் காலம் இங்கே நிறங்கள் காட்டி சிந்தை பறிக்கும் மலரினம் நம்மைத் தேடிக்

ஜெயம் தங்கராஜா

கவி 645 கிடைத்தற்கரிய அருங்கொடையாம் பட்டை தீட்டினால்தான் வைரம் பொலிவாகும் பட்டு உணர்வதிலே வாழ்க்கை தெளிவாகும் புற்களையும் பதர்களையும்விட மானுடம் பெருமை இற்றைவரை இவ்வுலகில் கண்டதெல்லாம் அருமை