User banner image
User avatar
  • Nada Mohan

Posts

இரா.விஜயகௌரி

ஆகா வியப்பின் விழிகள்…….. வசப்படும் மொழிதனில் விசையொடு மொழிதலில் திசைகளை. வென்றிவள் அசைந்தெழுந்து இசைகிறாள் வெளிப்படு திறன்மனில் ஆளுமைச்சரிதமாய் -தன் தாய்மொழித்தமிழவள் குழந்தையாய். தவழ்கிறாள் அன்னை அபிராமி

க.குமரன். 21.3.23

சந்தம் சிந்தும் வாரம் 215 விடியல் ஆயுதம் ஏந்தி அவனியில் கொலைகள் ஆனது என்னவேனில்! சீர் கொண்ட சித்தம் பாரது சீரழிக்கும் ஆயுத அனுமதி யார் தந்தது?

Selvi Nithianandan

விடியல் ஆதவனின் விடியல் அவனிக்கே மகிழ்வு ஆனந்தமாய் இருக்குமே அற்புதச் சிறப்பு கிழக்கின் உதயம் மேற்கின் மறைவு வடக்கு தெற்கு திசையும் இணைவு விடியலின் மலர்வில் பூக்களும்

ஜெயம் தங்கராஜா

கவி 644 வியப்பில் விழிகள் ஒருவிதமான மகிழ்ச்சியான ஆச்சரியம் பெருமிதமான செயல் ஆனந்த பூச்சொரியும் உருவத்தில் சிறியவளின் ஆயிரம் பிரசவிப்பு அரும்பு அவளின் ஆக்கங்களின் அணிவகுப்பு வியப்பால்

அபிராமி மணிவண்ணன்

கவிதை (151) பிறந்தநாள் பங்குனி ஆனதே 13 ஆம் திகதி வந்தது 12 வயதை பாமுகத்தோடு கொண்டாடினேன் கட்டிகை செய்தேன் பெற்றோருடனும் அண்ணாக்களுடனும் வெட்டி ஊட்டி மகிழ்ந்தேன்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1780! ஆகா! வியப்பில் விழிகள்! அம்மாவா அக்காவா அத்தனை பேரும் அவா பட்டு வினவ அத்தனை பூரிப்பு அந்தத் தாய்க்குள்! ஈரெட்டு வயதில் இணைத்த

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு214 21/3/23 செவ்வாய் இரவு 8.15. தலைப்பு: “விடியல்” அல்லது விருப்ப தலைப்பு. கவிஞர் பாலரவி அவர்கள் இம்முறையும் எல்லோர் கவிதைகளையும் எம்முடன் இணைந்து

Selvi Nithianandan

தீ பஞ்ச பூதங்களில் ஒருவராய் பரணி கார்த்திகை விளக்கானாய் பார்ப்பவர் கண்ணுக்கு விருந்தானாய் பரவசமாய் இறைவனுக்கே ஒளியாவாய் ஆதியிலே கல்லிலே பிறப்பானாய் பாதியிலே நவீன விளக்குமானாய் ஜாதி

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு தீ ** பஞ்சபூதங்களுள் ஒன்றான தீயைத் தொழுதுகொள்கிறான் செழுங்கவிஞன் பாரதி(தீ) சிறுமைகண்டுபொங்கியவன் முழங்குகிறான் தீமைகளை அழிக்கும் சக்தி (தீ) அக்கினி

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-16.03.2023 கவிதை இலக்கம்-1658 ஆகா வியப்பின் விழிகள் நேற்றைய குழந்தைகள் இன்றைய இளையோராக நாளைய மூத்தோரே எம்முடன் மனித வாழ்வின் சுழற்சியில் அமைகிறார் எனது

வசந்தா ஜெகதீசன்

தீ.. அறிவுத் தீ அனல் விளக்கு ஆலயத் தீ அகல் விளக்கு ஆதியில் தீ வணங்கிடும் தெய்வம் நீதியின் தீ சாட்சியாய் உருவம் மதுரையில் தீ கோபத்தின்

திருமதி . அபிராமி கவிதாசன்.

14.03.2023 சந்தம் சிந்தும் நிகழ்வு -214 தலைப்பு ! “தீ” அன்னம் தண்ணி அமிழ்து உணவும் ஆகாரம் ஆக்கும் ஆற்றல் தீயே // அக்கினித் தீயே அற்புதம்