திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
தீ
**
பஞ்சபூதங்களுள் ஒன்றான தீயைத்
தொழுதுகொள்கிறான்
செழுங்கவிஞன் பாரதி(தீ)
சிறுமைகண்டுபொங்கியவன் முழங்குகிறான்
தீமைகளை அழிக்கும் சக்தி (தீ)
அக்கினி வடிவான தீ
” எங்கள் வேள்விக் கூட மீதில் ஏறுதே தீ தீ
பங்க முற்றே பேய்க ளோடப் பாயுது தீ தீ”
பிரபஞ்சத்தின் மெய்ப்பொருளே
சுடர்விட்டு எரியும் ஞானத்தீ!
பரவசப்பட்ட பாரதி(தீ)
அக்கினிக் குஞ்சொன்றைக் கண்டான்!
சிறு நெருப்பே வெள்ளப் பெருக்காகி
அறியாமை நீக்கும்
அறிவுத்தீ!
எண்ணத்தின் எரிதழல்
உள்ளத்தின் உண்மை ஒளி!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading