மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
தீ
**
பஞ்சபூதங்களுள் ஒன்றான தீயைத்
தொழுதுகொள்கிறான்
செழுங்கவிஞன் பாரதி(தீ)
சிறுமைகண்டுபொங்கியவன் முழங்குகிறான்
தீமைகளை அழிக்கும் சக்தி (தீ)
அக்கினி வடிவான தீ
” எங்கள் வேள்விக் கூட மீதில் ஏறுதே தீ தீ
பங்க முற்றே பேய்க ளோடப் பாயுது தீ தீ”
பிரபஞ்சத்தின் மெய்ப்பொருளே
சுடர்விட்டு எரியும் ஞானத்தீ!
பரவசப்பட்ட பாரதி(தீ)
அக்கினிக் குஞ்சொன்றைக் கண்டான்!
சிறு நெருப்பே வெள்ளப் பெருக்காகி
அறியாமை நீக்கும்
அறிவுத்தீ!
எண்ணத்தின் எரிதழல்
உள்ளத்தின் உண்மை ஒளி!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading