” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தீ..
அறிவுத் தீ அனல் விளக்கு
ஆலயத் தீ அகல் விளக்கு
ஆதியில் தீ வணங்கிடும் தெய்வம்
நீதியின் தீ சாட்சியாய் உருவம்
மதுரையில் தீ கோபத்தின் கனல்
யாழ்நூலகத் தீயில் தொலைந்ததே வரலாறு
காட்டுத் தீயின் கொடூர வேகம்
கட்டுபடுத்த முடியாது உலகம்
இயற்கையின் கொடையிது
தீபமாய் ஒளிரும் திருமணச் சாட்சியாய் மிளிரும்
சூழலும் காக்கும் சுத்தமும் பேணும்
வேகமாய் எழுந்தால் வெந்தணலே!
வீறுகொண்டால் தீக்கிரையே.!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan