-
Nada Mohan
Posts
சக்தி சிறினிசங்கர்
உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நிமிர்வின் சுவடுகள்! அழகழகாய் விழுதுவிட்ட ஆலமரங்கள் வழமான எம்வாழ்வின் வரப்பிரசாதங்கள் அவர்கள் உளமாரப் போற்றுவோம் உத்தமர்கள் அவர்கள் அளவாக ஆசைப்பட்டு ஆரோக்கியம்
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம் 🙏 வியாழன் கவி -99 தலைப்பு – நிமிர்வின் சுவடுகள் காலங்கள் ஓடும் கவலைகள் தீராது கதைகள் பல கேட்டும் சீராகாது கணத்த இதயங்களின்
செல்வநாயகி தெய்ஙேந்திரமூர்த்தி
வணக்கம் அண்ணா! திருமதி செ.தெய்வேந்திரமூர்த்தி. பரந்தன். இலங்கை. நாதம் “””””” விளம் விளம் விளம் மா விளம் விளம் விளம் மா கனிவினைத் தந்திடும் கலைமகள் ஞானம்
க.குமரன். 2.3.23
வியாழன் கவி ஆக்கம் 103 நிமிர்வின் சுவடுகள் ஆறு கால பூஜை நடந்த ஐயனார் கோயில் வயல் வெளியில் நிமிர்ந்து நின்ற. கோயில் நெல் விளைச்சலில் ஒரு
நேவிஸ்பிலிப்
(02/03/23)கவி இல(92) நிமிர்ந்த சுவடுகள் எம் மனப் பதிவேட்டில் நிமிர்ந்த சுவடுகளாய் மாண்பு மங்கா ஒளியோடு நிலைத்து வாழும் முன்னோர்கள் தேடற்கரிய செல்வமாய் காக்க வேண்டிய பொக்கிசமாய்
நாதன் கந்தையா
= நாதம்= ********** மூங்கிலின் குழல் நுழைந் தொழுகிடும் நாதம் மோகன மென்றது என்னிடை சேரும். முற்பகல் சோலையில் குயிலது கூவும் மெல்லினம் என்றதைச் சொல்லிடக் கூடும்.
கெங்கா ஸ்ரான்லி
நிமிர்வின் சுவடுகள் —————- யாரால் இப்பூமிக்கு வந்தோம் எப்படி இங்கு தங்கினோம் எதற்காக நாம் வந்தோம் என்பதை யாரும் சிந்திப்பதில்லை பெற்றுவளர்த்து பாலூட்டி சீராட்டி கற்க. கல்விதந்து
அபிராமி மணிவண்ணன்
மலை அதோ தெறிகிறது உயரமாகவும் இருக்கிறது வானத்தை தொடுவாரோ உற்ச்சாகத்துடன் நிக்கிறாரே மலை அடி அழகோ ? மலை உச்சி அழகோ ? பாதி மலையை ஏரி
நேவிஸ்பிலிப்
(02/03/23)கவி இல(92) நிமிர்ந்த சுவடுகள் எம் மனப் பதிவேட்டில் நிமிர்ந்த சுவடுகளாய் மாண்பு மங்கா ஒளியோடு நிலைத்து வாழும் முன்னோர்கள் தேடற்கரிய செல்வமாய் காக்க வேண்டிய பொக்கிசமாய்
வசந்தா ஜெகதீசன்
நிமிர்வின் சுவடுகள்… அளப்பெரும் வரமாய் அவதார புருஷராய் போற்றிடும் தகமையில் நாற்றிட்ட நல்லோர் நம்பிக்கை விதைத்தோர் நாளுமே வாழ்வை நமக்கென ஈர்ந்தோர் மூத்தோர் என்னும் முதுசத்தின் உறவோர்
நகுலா சிவநாதன்
நிமிர்வின் சுவடுகள் முதுமை படைக்கும் மூத்தோர் படைப்பு வதுவை வாழ்வின் வற்றாச் சுரங்கம் ஆக்கலின் படைப்பும் ஆளுமைத் தெளிவும் தேக்கமின்றி தேசத்தில் வாழ ஊக்க உளிகளாய் உறுதியே
ரஜனி அன்ரன்
“ நிமிர்வின் சுவடுகள் “…கவி…ரஜனி அன்ரன்(B.A) 02.03.2023 காலத்தை வென்று காலநதியினில் கரைந்து கோல விழிகளில் நிலைத்து தலைமுறையினைக் காத்தவரை தலைநிமிர வைத்தவரை தலைக்கு மேலாக எமைச்