பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

நகுலா சிவநாதன்

நிமிர்வின் சுவடுகள்

முதுமை படைக்கும் மூத்தோர் படைப்பு
வதுவை வாழ்வின் வற்றாச் சுரங்கம்
ஆக்கலின் படைப்பும் ஆளுமைத் தெளிவும்
தேக்கமின்றி தேசத்தில் வாழ
ஊக்க உளிகளாய் உறுதியே யாக்கும்

நிமிர்வின் சுவடுகள்
நிழலின் வார்ப்புகள்
எழிலின் வனப்புக்களாய்
ஏற்றத்தின் ஆணிவேர்

முதுமை புதுமை படைக்கும் சிற்றுளி
பெருமையாக்கும் பேராற்றல்
முதுமையின் சுவடுகளை
முனைப்போடு போற்றுவோம்.

நகுலா சிவநாதன்1711

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading