மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நகுலா சிவநாதன்

நிமிர்வின் சுவடுகள்

முதுமை படைக்கும் மூத்தோர் படைப்பு
வதுவை வாழ்வின் வற்றாச் சுரங்கம்
ஆக்கலின் படைப்பும் ஆளுமைத் தெளிவும்
தேக்கமின்றி தேசத்தில் வாழ
ஊக்க உளிகளாய் உறுதியே யாக்கும்

நிமிர்வின் சுவடுகள்
நிழலின் வார்ப்புகள்
எழிலின் வனப்புக்களாய்
ஏற்றத்தின் ஆணிவேர்

முதுமை புதுமை படைக்கும் சிற்றுளி
பெருமையாக்கும் பேராற்றல்
முதுமையின் சுவடுகளை
முனைப்போடு போற்றுவோம்.

நகுலா சிவநாதன்1711

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading