16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
வசந்தா ஜெகதீசன்
நிமிர்வின் சுவடுகள்…
அளப்பெரும் வரமாய்
அவதார புருஷராய்
போற்றிடும் தகமையில்
நாற்றிட்ட நல்லோர்
நம்பிக்கை விதைத்தோர்
நாளுமே வாழ்வை
நமக்கென ஈர்ந்தோர்
மூத்தோர் என்னும்
முதுசத்தின் உறவோர்
வார்ப்புகள் பலதாய்
வரம்புகள் சுவராய்
காத்திடம் வாழ்வாய்
காணிக்கை செய்தோர்
ஆற்றிய சேவைகள்
அளப்பெரும் தொண்டுகள்
வரமெனப் பெற்றோம்
வாஞ்சையில் வளர்ந்தோம்
கடினத்தை உணர்ந்தோம்
நிமிர்வின் சுவடுகள்
நீங்களே எமக்கு
சாலவும் சிறந்திட்ட சான்றின் உறவோர்
உங்களின் சுவட்டில் எங்களின் பாதம்
உராயும் பொழுதே
உணர்வில் நீளும்.
ஆழக்கடலாய் அலைகள் குமுறும்
அவரவர் அகத்தில் நிமிர்வின் சுவடு
அடித்தளமாகிடும் அன்பின் விளைவு.!
நன்றி
மிக்க நன்றி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...