User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Selvi Nithianandan

நாதம் மனிதனால் உந்தபட்டு செவிவழி கேட்கப்பட்டு இசையாய் ஈர்க்கப்பட்டு பலருக்கு விருந்தாகும் சுருதியாய் சுரமாய் இராகமாய் பெற்றும் ஓம்காரமாய் ஒலிப்பது நாதத்தின் இசையாகும் பிரபஞ்ச மூலமாய் பிரமனின்

க.குமரன் 7.3.23

சந்தம் சிந்தும் வாரம் —213 நாதம் வீணை செய்யும் நாதம் காது வழியோரம் போகும் வழி நேரம் ஒசை தரும் கீதம் ஓராயிரம் கவி பேசும் நோய்க்கு

Selvi Nithianandan

வாழ்ந்த சுவடுகள் (518) மூத்தோர் வாழ்ந்திட்ட அத்தியாயம் வரலாறாய் கிடைத்திட்ட பொக்கிஷம் முன்பின் முரணாய் இருந்தாலும் கூட முழுதாய் பெற்றிடும் வரப்பிரசாதம் மூத்தோர் சொல்லின் வார்த்தை அமுதம்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 186 வாழ்ந்த சுவடுகள் பிறந்த வளர்ந்த பாதையை திரும்பிப்பார்க்க வைத்த தலைப்பு அம்மப்பாவின் பெயரோ சுப்பர் சின்னத்துரை அம்மம்மாவின் பெயரோ சரவணமுத்து பொன்னம்மா அப்பப்பாவின் நாகலிங்கம்

சிவதர்சனி இரா

வியாழன் கவி 1772! “நிமிர்வின் சுவடுகள்” ஏல ஏலோ ஐலசா எலேலேலோ ஐலசா… ஆத்துக்குள்ள மீன்பிடிக்க போகவில்லை ஐலசா மன தேக்கத்தில நினைவிருக்கு மீட்டுவரப் போறமிங்கே!! மூத்தோரே

ஜெயம் தங்கராஜா

கவி 642 வாழ்ந்த சுவடுகள்  வாழ்ந்திட்ட மூத்தோரின் அறிவுரையைக் கேளு வருங்காலம் வசந்தத்தை சேர்க்குமங்கு பாரு ஆழ்ந்து இதை சிந்தித்தால் உண்மையங்குண்டு அவர்களையே நிழலாகத் தொடர்வதிங்கு நன்று

இராசையா கெளரிபாலா

மொழி ——— தாயுடன் பிறப்பது தரணியில் மொழியே வாயும் வயிறும்போல் வளமாக்கும் மொழியே தொடர்பாடல் சொல்லாடல் தொடுக்கும் மொழியே திடமாக்கும் உறவைத் தூண்டும் மொழியே எண்ணம் செயல்

Jeya Nadesan

கவிதை நேரம்-02.03.2023 கவி இலக்கம்-1650 வாழ்ந்த சுவடுகள் ————————— எம்மோடு வாழ்ந்த சுவடுகள் ஒரு நாள் முதுமை அடைவது உண்மை முதுமை அடைவது இறைவன் விதி என்பது

pon.tharma

வணக்கம் . இது வியாழன் கவி இலக்கம் -535-28.02.23 நிமிர்வின் சுவடுகள் . ———————————- நிமிர்வின் சுவடுகள் ,கூற , மறுக்குமா உதடுகள் . அன்னையும் ,தந்தையும்

Vajeetha Mohamed

மொழி மௌனத்தை ௨டைக்கும் மனக்கிடக்கையை கிழிக்கும் வீரியத்துடன் தொடுக்கும் ஊற்றெடுக்கும் நீரூற்றாய் பிறந்தமொழி ஏந்தும் ௨ணர்வு எழுச்சியாகும் ஏற்றியபகிர்வு மகிழ்சியாகும் சாய்ந்துசெல்லும் வசிகரம் அகழ்ந்து சொல்லும் மொழிதரம்

சக்தி சிறீனிசங்கர்

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு மொழி! அன்னை ஊட்டிய மொழி அமுதமொழி ஆன்றோர் காட்டிய மொழி ஆளுமை வளர்த்துவிட்ட மொழி

ஜெயம் தங்கராஜா

சசிச மொழி அடையாளம் ஒன்றை இனத்திற்குத் தருவது படைத்திடப் படைத்திட ஊறியே வருவது உடைமை இதுவெனவாகி உயிராகவே மாறுவது தடையின்றியே அறிவை அள்ளியள்ளித் தருவது பெற்றவளை அம்மாவென