13
Aug
91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே...
13
Aug
கனவே கலையாதே
கனவே கலையாதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
என் கனவே கலையாதே நீயும்
உன் பணியில் நான் வாழ்வேன்
நல்வழியினிலே நானும் நடைபயில...
13
Aug
“தாதியர் தினம்”
நேவிஸ் பிலிப் கவி இல(641)
வெண்ணிற மல்லிகை ஒன்று
பண்பு நெறிகள் நெஞ்சில் கொண்டு
பிறர்...
Vajeetha Mohamed
மொழி
மௌனத்தை ௨டைக்கும்
மனக்கிடக்கையை கிழிக்கும்
வீரியத்துடன் தொடுக்கும்
ஊற்றெடுக்கும் நீரூற்றாய்
பிறந்தமொழி
ஏந்தும் ௨ணர்வு எழுச்சியாகும்
ஏற்றியபகிர்வு மகிழ்சியாகும்
சாய்ந்துசெல்லும் வசிகரம்
அகழ்ந்து சொல்லும் மொழிதரம்
கவித்துவம் தனித்துவம் காதல்துவம்
இயலும் இசையும் நாடகமும்
மொழிசிலிர்க்க முடிசூட்டி
தாயோடு தரம் நிகராய்
வந்த மொழி
௨ய்யாத மூச்சாய்
நெய்யாத சொல்லாய்
அர்த்தம் நிறை வரமாய்
அனுபவம் நிறை மரமாய்
வோர்ரூன்றிய மொழி
என் தாய்மொழியே
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...