பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

Selvi Nithianandan

நாதம்
மனிதனால் உந்தபட்டு
செவிவழி கேட்கப்பட்டு
இசையாய் ஈர்க்கப்பட்டு
பலருக்கு விருந்தாகும்

சுருதியாய் சுரமாய்
இராகமாய் பெற்றும்
ஓம்காரமாய் ஒலிப்பது
நாதத்தின் இசையாகும்

பிரபஞ்ச மூலமாய்
பிரமனின் தோன்றலாய்
ஆதார சக்தியாய்
அவனிக்கு கிடைத்ததே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading