Selvi Nithianandan

நாதம்
மனிதனால் உந்தபட்டு
செவிவழி கேட்கப்பட்டு
இசையாய் ஈர்க்கப்பட்டு
பலருக்கு விருந்தாகும்

சுருதியாய் சுரமாய்
இராகமாய் பெற்றும்
ஓம்காரமாய் ஒலிப்பது
நாதத்தின் இசையாகும்

பிரபஞ்ச மூலமாய்
பிரமனின் தோன்றலாய்
ஆதார சக்தியாய்
அவனிக்கு கிடைத்ததே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading