18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)…பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும் நினைவுநாள் அல்ல
சொற்களால் விபரிக்க முடியாதநாள்
உணர்வின் வலிகளை உணர்த்திடும்நாள்
வலிகளின் வரலாற்றுப் பதிவேடிது !
கண்ணீரும் செந்நீரும் ஆறாகப்பாய
உண்ணீரும் இன்றித் தவித்தஉறவுகளை
நந்திக்கடலே சாட்சி சொல்லும்
நடந்தது என்னவென்று நறுக்கென உரைக்கும் !
எரியும் நினைவுகளின் சாட்சியாக
சொல்லும் கதைகளோ ஆயிரமாயிரம்
கதறிய குரல்கள் காற்றில்கரைய
சிதறிய உடல்கள் மண்ணில்புதைய
உறவுகளின்றி அநாதைகளாகி
உயிரைத்தவிர இழந்தோம் அனைத்தையும்
சிதறியது உயிர்கள் மட்டுமல்ல
எம்வாழ்வின் கனவுகளும் வேர்களுமே
பெருவலி சுமந்த பேரிடர்இதுவே !
Author: ரஜனி அன்ரன்
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...