14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)…பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும் நினைவுநாள் அல்ல
சொற்களால் விபரிக்க முடியாதநாள்
உணர்வின் வலிகளை உணர்த்திடும்நாள்
வலிகளின் வரலாற்றுப் பதிவேடிது !
கண்ணீரும் செந்நீரும் ஆறாகப்பாய
உண்ணீரும் இன்றித் தவித்தஉறவுகளை
நந்திக்கடலே சாட்சி சொல்லும்
நடந்தது என்னவென்று நறுக்கென உரைக்கும் !
எரியும் நினைவுகளின் சாட்சியாக
சொல்லும் கதைகளோ ஆயிரமாயிரம்
கதறிய குரல்கள் காற்றில்கரைய
சிதறிய உடல்கள் மண்ணில்புதைய
உறவுகளின்றி அநாதைகளாகி
உயிரைத்தவிர இழந்தோம் அனைத்தையும்
சிதறியது உயிர்கள் மட்டுமல்ல
எம்வாழ்வின் கனவுகளும் வேர்களுமே
பெருவலி சுமந்த பேரிடர்இதுவே !
Author: ரஜனி அன்ரன்
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...