18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு
ஜெபா ஸ்ரீதெய்வீகன் – கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி தோய்ந்த கொடுவாள் வீசி
ஒருவர் அன்றி முப்பத்தாறுயிரை
கொஞ்சமும் இன்றி கருணை அற்று
நெஞ்சம் பிளக்க நேசம் இழக்க
ஆண்கள் பெண்கள் மழலைகள் என்றே
மாண்பிலா மாந்தர் மனிதம் சிதைத்தார்
குற்றுயிர் உடல்கள் குருதியில் மிதக்க
உற்றார் அழுத ஒலிவிண் அதிர
இற்றை நாளொரு நரக நாளே
வெற்றி என்றே வெறிநாய் சிரிக்க
துறைமுகம் உதிரத்தில் உறைந்ததுவே
பனை தென்னை பரிதாபமாய் பார்த்ததுவே
குதிரையும் பசுக்களும் குமுறித் துடிக்க
அதிர்வினில் கடலலை சிவந்து நிற்குதே
Author: Jeba Sri
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...