-
Nada Mohan
Posts
Jeya Nadesan
கவிதை நேரம்-23.02.2023 கவி இலக்கம்-1646 தமிழே வாழ கும்மியடி —————————— தமிழே உலகின் தமிழ் மொழியாம் தமிழர்கள் பேசும் தாய் மொழியாம் அமுதம் போன்ற தேன் மொழியாம்
ஜெயம் தங்கராஜா
kavi 641 மொழியின்றி வாழ்வில்லை ஜெகமெங்கினும் தாய்மொழி நாள் கொண்டாட்டம் அகத்தியன் கண்ட மொழியிங்கு அமுதாட்டம் அகரத்தில் தொடங்கி முடிகின்றவரையில் சுகமூட்டும் சிகரத்தையடைய கூடவே இருந்து வழிகாட்டும்
மட்டுவில் மரகதம்
மொழி பல் மொழி பேசவும் கற்க கசடற கற்கவும் இனியவை பல கூறி ஆறி நோயிலிருந்து தேறுதலடையவும் அவசியமே அவசியம் மொழியில் அருமை இனிமையான மொழி இனிக்கும்
pon.tharma
வணக்கம் இது வியாழன் கவிதை நேரம் ,இல.534 தலைப்பு . கறுப்பாஜி ,சிகப்பாஜி ,வெள்ளாஜி. —————————————————— கறுப்பாஜி ,சிகப்பாஜி . கரையோர வெள்ளாஜி. (நீ ) காதல்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
23.02.23 ஆக்கம்-261 கூலி திருப்பித் திருப்பிக் கேட்டானே என்ன பதில் சொல்வாயென்று தாரமாய் வந்தவளிற்கோ தாயாகும் பாக்கியமில்லையே நீ சுமக்கும் என் கருவிற்குக் கூலியே தருவேன் என்று
வசந்தா ஜெகதீசன்
சாதனை…. அடையாளத் தாய்மொழி அடைந்திருக்கும் சாதனை உலகமொழி மூலமாய் உதயமொழி முதலுமாய் அகிலமெங்கும் வேரூன்றி விழுதாகும் வெற்றி நிலை கற்றறிந்தோர் பலருமாய் கல்விநிலை விருதுமாய் பேறுபெற்ற பொக்கிசமே
சக்தி சிறீனிசங்கர்
இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு! இன்று சர்வதேசத் தாய்மொழிநாளை முன்னிட்டு என் விருப்பத்தலைப்பு! தாய்மொழி தமிழே வாழி! எண்சீர் விருத்தம்: காய் காய்
ஜெயம் தங்கராஜா
புழுதி வாரி எழும் மண் வாசம்..” புழுதி வாரி எழும் மண் வாசம் உறங்கிக் கொண்ட உணர்வுகளை மீட்டுதடா நண்பா பொழுதுபட்ட பின்னரும் விளையாடுவோம் நினைவிலிருக்கின்றதா பத்திச்சத்திற்கு
ஜெயம் தங்கராஜா
சசிச சாதனை காட்டுக்குள்ளே வாழ்ந்தான் மனிதன் ஆதியில் வேட்டையாடி உண்டு உறங்கி சீவித்தான் நாட்டை உருவாக்கினான் அவனே மீதியில் கோட்டையாக்கி பூமியை செய்கின்றான் ஆட்சியின்று பரதேசியென காட்டுக்குள்
கீத்தா பரமானந்தன்
சாதனை! சந்தம் சிந்தும்சந்திப்பு வேதனைகளை வேரறுக்கும் வீறுடை பயணம! வீழ்ந்தவர் எழுந்திட வித்திட்ட பாலம்! காலநேரக் கணக்கின்றிக் கனிந்திடும் தியாகம் காண்கின்ற நிறைவினிலே காட்சியாகும் பாகம்! தொட்டவை
நாதன் கந்தையா
சாதனை ============= ஐப்பசி மாதம் கொட்டியது மழை… ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டது.. வழித்தடம் பற்றாக்குறையால் வெள்ளம் வயலுக்குள் தலை வைத்தது.. அப்பர் மண்வெட்டியுடன் வரம்பில் நின்று அல்லல்