04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 1 comment
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 1 comment
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
Jeya Nadesan
கவிதை நேரம்-23.02.2023
கவி இலக்கம்-1646
தமிழே வாழ கும்மியடி
——————————
தமிழே உலகின் தமிழ் மொழியாம்
தமிழர்கள் பேசும் தாய் மொழியாம்
அமுதம் போன்ற தேன் மொழியாம்
எட்டுத் திக்கும் முழங்கி ஒலித்திட
தமிழனின் இலட்சியம் நிறைவேற
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி நின்று கும்மியடி கும்மியடி
அன்னை மொழி அழியா வண்ணம்
காத்திடவே எழுதி படித்திடுவோம்
இளையோர் ஆக்கங்கள் எழுதிட
அன்னை மொழி அழியா வண்ணம்
வீட்டிலே தமிழ் மொழி பேசிட
ஆனந்த வாழ்வு மலர்ந்திடவே
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி நின்று கும்மியடி கும்மியடி
தமிழர் மானம் காத்திடவே
தமிழ்மொழியை வளர்த்திடுவோம்
சத்தியம் எடுத்து கும்மியடி
தலை நிமிர்ந்து நின்றிடவே
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி நின்று கும்மியடி கும்மியடி
Author: Nada Mohan
07
Dec
-
By
- 1 comment
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்...
06
Dec
-
By
- 1 comment
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214
"பேரிடர்"
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!
ஊர்மனைகளுக்குள்
இயந்திர...
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...