07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
Jeya Nadesan
கவிதை நேரம்-23.02.2023
கவி இலக்கம்-1646
தமிழே வாழ கும்மியடி
——————————
தமிழே உலகின் தமிழ் மொழியாம்
தமிழர்கள் பேசும் தாய் மொழியாம்
அமுதம் போன்ற தேன் மொழியாம்
எட்டுத் திக்கும் முழங்கி ஒலித்திட
தமிழனின் இலட்சியம் நிறைவேற
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி நின்று கும்மியடி கும்மியடி
அன்னை மொழி அழியா வண்ணம்
காத்திடவே எழுதி படித்திடுவோம்
இளையோர் ஆக்கங்கள் எழுதிட
அன்னை மொழி அழியா வண்ணம்
வீட்டிலே தமிழ் மொழி பேசிட
ஆனந்த வாழ்வு மலர்ந்திடவே
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி நின்று கும்மியடி கும்மியடி
தமிழர் மானம் காத்திடவே
தமிழ்மொழியை வளர்த்திடுவோம்
சத்தியம் எடுத்து கும்மியடி
தலை நிமிர்ந்து நின்றிடவே
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி நின்று கும்மியடி கும்மியடி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...