16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
கவிதை நேரம்-23.02.2023
கவி இலக்கம்-1646
தமிழே வாழ கும்மியடி
——————————
தமிழே உலகின் தமிழ் மொழியாம்
தமிழர்கள் பேசும் தாய் மொழியாம்
அமுதம் போன்ற தேன் மொழியாம்
எட்டுத் திக்கும் முழங்கி ஒலித்திட
தமிழனின் இலட்சியம் நிறைவேற
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி நின்று கும்மியடி கும்மியடி
அன்னை மொழி அழியா வண்ணம்
காத்திடவே எழுதி படித்திடுவோம்
இளையோர் ஆக்கங்கள் எழுதிட
அன்னை மொழி அழியா வண்ணம்
வீட்டிலே தமிழ் மொழி பேசிட
ஆனந்த வாழ்வு மலர்ந்திடவே
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி நின்று கும்மியடி கும்மியடி
தமிழர் மானம் காத்திடவே
தமிழ்மொழியை வளர்த்திடுவோம்
சத்தியம் எடுத்து கும்மியடி
தலை நிமிர்ந்து நின்றிடவே
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி நின்று கும்மியடி கும்மியடி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...