14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
23.02.23
ஆக்கம்-261
கூலி
திருப்பித் திருப்பிக் கேட்டானே
என்ன பதில் சொல்வாயென்று
தாரமாய் வந்தவளிற்கோ
தாயாகும் பாக்கியமில்லையே
நீ சுமக்கும் என் கருவிற்குக்
கூலியே தருவேன் என்று
வயிற்றல் இடமோ காலிதான்
கொடுப்பதும் கூலிதானே
ஜாலியாயிருக்கப் பல சோலி
கற்பனையில் மிதந்தவளை
தாயாக மட்டுமே இரு போதும்
தாலியும்,தாரமும் இல்லாமலே
என்றானே
சுமைதாங்கி விக்கி விக்கி அழுதாள்
ஏனின்று கூலி ,3 ஐத் தந்த தன் கணவன்
அகப்பட்ட பூகம்பத்தில் புதைந்துதான்
போனானே
எந்தப் பணத்தில் சொந்தப் பிள்ளை வளரும்
மற்றோர் இழிவுச் சொல்லுக்கு ஆளாகாது
புறப்படாள் கருத்தாங்கியாய்
வேடந்தாங்கி.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...