-
Nada Mohan
Posts
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
07.02.23 ஆக்கம்-92 நிச்சயதார்த்தம் இரு மனம் ஒன்று சேர்ந்து திருமணம் எனும் இல்லறம் நல்லறமோடு கரும்பாய் இனித்துக் காலமெலாம் கண் கலங்காது வாழையடி வாழையாகத் தழைத்தோங்க முதன்முதலில்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி: சுதந்திரமாமே 02.02.2023 குழந்தையின் தாவல் சிறியோராய், இளையோராய் அகவை பதினெட்டை கடந்ததும் எட்டுத்திக்கும் பறந்திடும் சுதந்திரமாமே! முத்தோர் கடிவு தலர்வாச்சு தோளுக்கு மிஞ்சினால் தோழணுமாய்
ஜெயம் தங்கராஜா
கவி 638 சுதந்திரமாமே மனிதனை மனிதன் வகைதொகையின்றி அழிப்பது தாராள சுதந்திரத்தின் வெளிப்பாடே துணிந்து செய்யும் பாலியல் வன்முறை அதுவும் இதனூடான செயற்பாடே தனியொருவன் நினைப்பதை பேசியும்
கீர்த்தனா கவி…. இலங்கையில் இருந்து ..
*சுதந்திரமாமே!?* _எது சுதந்திரம்!?_ பறக்கும் பறவைகளை கூட்டில் அடைத்து மகிழ்வது சுதந்திரமா? படிக்கும் பெண்ணை வீட்டில் அடைத்து காப்பது சுதந்திரமா? ஆடை சுதந்திரம் என்ற பெயரில் அரை
நகுலா சிவநாதன்
சுதந்திரமாமே சுதந்திர உள்ளம் சுடர்விடும் வெள்ளம் விதந்தெமை அணுக விடியல் தோன்றும் தாயக சுதந்திரம் வந்தெழில் கூட்ட நன்றென நாமும் வென்றென எழுவோம் இன்றளவும் எமக்கு இல்லை
கீர்த்தனா (இலங்கை)
*சுதந்திரமாமே!?* _எது சுதந்திரம்!?_ பறக்கும் பறவைகளை கூட்டில் அடைத்து மகிழ்வது சுதந்திரமா? படிக்கும் பெண்ணை வீட்டில் அடைத்து காப்பது சுதந்திரமா? ஆடை சுதந்திரம் என்ற பெயரில் அரை
நேவிஸ் பிலிப்
02/02/23/ வியாழன் கவி இல (88) சுதந்திரமாமே…???? யாருக்கு எங்கிருந்து எப்போ??? நெஞ்சிலே முள்ளாய் குத்தி ஆறாத ரணமாய்இருக்கும் வினாவிற்கு விடை எங்கே? உரிமைகள் பறிக்கப் பட்டு
ரஜனி அன்ரன்
“ சுதந்திரமாமே “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 02.02.2023 சுதந்திர இலங்கையில் சுதந்திரமாம் சொல்லி மகிழுது அரசும் மெல்ல முடியாமற் தவிக்குது எம்மினமும் சடுதியாக ஏறிவிட்ட விலைவாசி ஒருவேளை
இரா.விஜயகௌரி
சுதந்திரமாமே………… சுந்தர எழிலாய் சிறகு விரித்து எல்லைகள் இல்லா தடங்களைத் தொட்டு காற்றின் அணுக்களில் காவியம் படைத்து வெற்றி கொள்வதே சுதந்திர மாண்பு கொடுப்பதும்பெறுவதும் பறிப்பதும்-பின் அடக்கியும்
சிவதர்சனி இரா
வியாழன் கவி 1757! சுதந்திரமாமே! நாம் பிறந்த தேசத்தில் நல்லதொரு கொண்டாட்டம் அதற்காய் ஒதுக்கும் பணமும் தாராளம்!! உணவுக்கும் வாழ்வுக்கும் தினமும் போராட்டம்- அதில் களவும் போதையும்
வசந்தா ஜெகதீசன்
சுதந்திரமாமே…… . ஆட்சித் செறிவின் அடித்தளம் அகன்று போனது சுதந்திரம் மீட்சிக்கான வீழ்ச்சியில் மிடுக்கை இழந்தது தமிழினம் வெற்றித் தொடுகை வீரச்செறிவு புத்திக் கூர்மை நிறைந்ததமிழே ஆண்ட